திமுக கூட்டணியில் தான் விசிக பயணிக்கிறது. மெல்ல மெல்ல வளர்ச்சி அடைந்து இன்று ஒரு மாநில கட்சியாக உருவாகி இருக்கிறது. அதிமுகவை பாஜக விழுங்கி விடும்
‘நான் ஒருபோதும் அடிபணியவோ அல்லது சமரசம் செய்யவோ மாட்டேன், தமிழீழ விடுதலைக்காக என் வாளை உயர்த்துவேன்’ என்று மாநிலங்களவையில் பிரியாவிடையின்போது
இரண்டு நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை புதன்கிழமை அன்று தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, லண்டன் சென்றடைந்தார். அங்கு வசித்து வரும் இந்திய மக்கள்,
மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் சிறப்பு நதிமன்றத்தால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 12 பேரை, உயர் நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து
இந்திய தேர்தல் ஆணையம் பிகாரில் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா
அன்புமணியின் ‘தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்துக்கு’ தடை விதிக்கக் கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் டிஜிபியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
“முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு இன்று (வியாழக்கிழமை) ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது. முடிவுகள் இயல்பாக உள்ளன. அவர் இரண்டு நாட்களில் வழக்கமான
செம்மணி புதைகுழிக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பிரபல நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ்
“முறைகேடுகளைச் செய்துவிட்டு தப்பித்துவிட முடியும் என தேர்தல் ஆணையம் நினைத்தால் அது நடக்காது. ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் அழிக்க
திமுகவை எதிர்க்கும் எல்லோரும் ஒன்று சேர்ந்தால் தான் அந்த நோக்கம் நிறைவேறும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறியுள்ளார். மதுரை
அரியலூர், சோழர் பாசனத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இது
அதிமுகவின் முதுகில் சவாரி செய்தபடி, தமிழகத்தில் பாரதிய ஜனதா வளரத் துடிக்கிறது. இதனால் அவர்கள் அதிமுகவை பலவீனப்படுத்த துடிக்கின்றனர் என்று
நடிகர் விஜய் ஆண்டனி நடித்த சக்தித் திருமகன் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் அண்மையில் வெளியான மார்கன்
மாரீசன் திரைப்படம் சமூக விழிப்புணர்வைப் பேசுகிறது என்று நடிகர் வடிவேலு பேசியுள்ளார். இயக்குநர் சுதிஷ் சங்கர் இயக்கத்தில் நடிகர்கள் வடிவேலு,
ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் சிறிய ரக பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 49 பேர் பலியாகினர். பிளாகோவெஷ்சென்ஸ்க் நகரில் இருந்து தைண்டா நகரை
load more