நலம் காக்கும் ஸ்டாலின் எனும் திட்டம் மாநிலம் முழுவதும் இன்று தொடங்கப்பட்டது. இதன்படி, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியிலும்
பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் எனும் நடவடிக்கை கடுமையான எதிர்ப்பை உண்டாக்கியுள்ளது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்
வாக்கிங் போக நமக்குத் தெரியாதுதான். நடப்பது வேறு, நடைபயிற்சி வேறு இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. நடைபயிற்சியின்போது கடைப்பிடிக்கவேண்டிய சில
மடத்துக்காரர்கள் கொடுத்த பாய்களை விரித்து படுப்பதற்குத் தயாராகி விட்டோம் பரணிதரன் அவர்களும் நானும். ‘அவருக்கும் விரித்து வை’ என்று பரணிதரன் கூற,
விளையாடுமிடத்துக்கு ரம்யாவை விட்டுவிட்டால், எளிதில் திரும்பக் கூட்டி வர முடியாது. “குட் கேர்ள். கேட்டதும் அய்யா விட்டேனில்ல. வந்திடுவியாம்” என்று
பறந்து போ, ராம் தன்னைத் தள்ளிவைத்துக்கொண்டு இயக்கிய படமாக இருந்தது. மகன் மிதுன் ரயானுக்காக உழைத்து ஓடாய்த் தேய்கிற பெற்றோராக சிவா, கிரேஸ் ஆண்டனி.
இதே கால கட்டத்தில் எழுத்தாளர் சாவி கலைஞரோடு ஒரு நாள் நடைப்பயிற்சிக்கு வந்தார். கதை, சிறுகதை, புதுக்கவிதைகள் ஆகியன பற்றியும் வளர்ந்து வருகிற
அந்திமழை இளங்கோவன் நினைவு சிறுகதைப் போட்டி 2025இல் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிப்பு, அவர் எழுதிய ‘கனவுப்படிக்கட்டுகள்’ நூல் வெளியீடு ஆகிய இரு
இதற்குப் பிறகு, நடத்தல் என்னும் செயலே மனத்துக்குப் பிடித்த இளமைக்காலமும் வந்தது. நிறைய நடை. திருப்பெரும்புதூரில் இருந்த அண்ணனின் வீட்டுக்கு
மைதானத்தின் ஒரு ஓரத்தில், பொன் தீவு போல, கொத்துக் கொத்தாக ஆவாரம் பூ மலர்ந்திருக்கும். நீங்கள் சற்று வலது ஓரமாக ஒதுங்கி நடந்தீர்கள் எனில் ஒரு
நான் பிறந்து வளர்ந்த கிராமம் திருவண்ணாமலையிலிருந்து நாலுமைல் தொலைவில் உள்ளது. எங்கள் ஊர்ப்பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் கர்நாடக மாநில முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம்
இதற்கேற்ப, ரீல்ஸ் செலிப்ரிட்டிகளுக்கு கிடைக்கும் அதீத புகழ் வெளிச்சம், நன்றாகப் படித்து வேலைக்குப் போகிறவர்களையும் ‘செட்யூஸ்’ செய்கிறது. கல்வி
கண்ணகி நகரின் குழந்தைகள் தங்கள் எதிர்காலம் குறித்த அவநம்பிக்கையோடு உழன்றுகொண்டிருந்தபோது கே.ராஜி என்னும் ஒரு பட்டதாரி இளைஞரின் முயற்சியால்
மகாத்மா காந்தி இன்றைக்கு பலருக்கு புரிந்துகொள்ள முடியாத ஒரு ஆளுமையாக இருக்கலாம். தன் வாழ்க்கையே தன் செய்தி என்று உரைத்தவர் அவர். அவரை மனக்கண்ணில்
load more