டிடிவி தினகரன், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ. தி. மு. க. வுடன் மீண்டும் இணைந்து செயல்படும் எண்ணம் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
கவிஞர் வைரமுத்து, சென்னை கம்பன் விழாவில் இந்து கடவுள் ராமர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க
வடமாநிலங்களில் நேற்று ரக்ஷா பந்தன் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில், இந்த பண்டிகையையொட்டி, போக்குவரத்து விதிகளுக்கு
பாலஸ்தீனிய பீலே' என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட கால்பந்து வீரர் சுலைமான் அல்-குய்யித், காசா மீதான இஸ்ரேல் நடத்திய தாக்குதலில்
பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வழங்க முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஜனநாயக
உத்தர பிரதேசத்தில் தனது மனைவியை கள்ளக்காதலனுடன் இருக்கும்போது பிடித்த கணவன் செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திராவிட இயக்கத்தில் பார்ப்பனிய சக்திகளை ஊடுருவ எம்ஜிஆர் அனுமதித்து விட்டதாக தொல். திருமாவளவன் பேசியதற்கு ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனங்களை
தேனியில் விளையாட்டு பயிற்சியின்போது ஈட்டி பாய்ந்ததில் சிறுவன் மூளைச்சாவு அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுடனான மோதலால் தனது வான் எல்லையை இந்தியாவுக்கு மூடியதால் பாகிஸ்தானின் விமானத்துறை வருவாய் குறைந்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் தூய்மை பணிகளுக்கான ஒப்பந்தத்தை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மை பணியாளர்கள் வாரக்கணக்காக போராட்டம்
உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி பகுதியில், குழந்தை இல்லாத காரணத்தால் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த இரண்டாவது மனைவி தனது கணவரின் பிறப்புறுப்பை
புதிய சிம் கார்டு வாங்கிய ஒருவர், கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாரின் பழைய சிம் எண் தனக்கு ஒதுக்கப்பட்டதால் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளானார்.
தென்னிந்தியப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் 'இந்தியா' கூட்டணியின்
இந்திய தேர்தல் ஆணையம் ஆளும் பாஜகவுக்கு ஆதரவாக முறைகேடுகள் செய்வதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டிய பரபரப்பு குறைவதற்குள், தேஜஸ்வி யாதவும் களம்
load more