திருப்பூர் : தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 10) மற்றும் நாளை (ஆகஸ்ட் 11) இரண்டு நாள் பயணமாக திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களுக்கு
சென்னை : நடிகர் அஜித் குமார் – ஷாலினியின் க்யூட்டான வீடியோ வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வரலட்சுமி நோன்பையொட்டி அஜித் காலில்
சென்னை : ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் 2025 தொடரில் முதல் முறையாக இந்திய வீரர் ரமேஷ் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். மாமல்லபுரத்தில்
பாலஸ்தீனம் : ‘பாலஸ்தீனிய பீலே’ என ரசிகர்களால் அழைக்கப்பட்ட கால்பந்து வீரர் சுலைமான் அல்-ஓபெய்த், காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி
டெல்லி : வாக்காளர் பட்டியல் முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக, காங்கிரஸ் எம். பி. யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தலைமையில், நாளை
டெல்லி : நாட்டின் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான இண்டிகோவிற்கு ரூ.1.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள நுகர்வோர் மன்றம் ஒரு
கர்நாடகா : பெங்களூருவில் 3 வந்தே பாரத் ரயில் சேவையையும், ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையையும் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
டெல்லி : எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “வாக்குத் திருட்டுக்கு” எதிராக மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை : சென்னையில் ராயபுரம் மற்றும் திரு. வி. க. நகர் மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியதை எதிர்த்து உழைப்பவர் உரிமை
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும்
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெறும் மகளிர் பெருவிழா மாநாடு பறை, தவில் இசையுடன் தொடங்கியது. மாநாடு
சென்னை : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இது
கர்நாடகா : மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் இரட்டை வாக்குப்பதிவு செய்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளித்த புகாருக்கு ஆதாரம் கோரி கர்நாடக
டெல்லி : வாக்காளர் பட்டியலில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இன்று
சென்னை : மாநகரில் முதல் முறையாக குளிர்சாதன வசதி (ஏ. சி.) கொண்ட மின்சாரப் பேருந்து சேவையை இன்று, ஆகஸ்ட் 11, 2025 அன்று தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி
load more