பிரேமலதா விஜயகாந்த் என்னோட அக்கா இல்ல.. அம்மா.. என்று தேமுதிக பொருளாளர் சுதிஷ் பேசியது இணையத்தில் வைராகி வருகிறது.
தேர்தல் ஆணையத்தை பாஜக தனது தேர்தல் மோசடி இயந்திரமாக மாற்றிவிட்டது என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று பேசிய முதல்வர் மு. க. ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார்.
அருந்ததியர் சமூகத்திற்கான இட ஒதுக்கீட்டை 6% ஆக உயர்த்த வேண்டும் என்று எம். எல். ஏ கொங்கு ஈஸ்வரன் முதல்வருக்கு கோரிக்கை விடுத்து உள்ளார்.
9-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் இனி பார்த்து எழுதலாம் என சிபிஎஸ்இ முடிவெடுத்துள்ளது. இந்த முறை வரும் கல்வி ஆண்டில் அமலுக்கு வருகிறது. இதன் மூலம்
தலைநகர் டெல்லியில் எதிர்க்கட்சி எம். பிக்கள் இரண்டு முக்கியமான விஷயங்களை முன்வைத்து பேரணியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐடி துறையில் வேலைபார்க்க வேண்டுமா? அரசு வேலையே பார்க்க உங்களுக்கான சூப்பர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் சுதந்திர தினத்தை முன்னிட்டு குறைந்த கட்டணத்தில் விமான டிக்கெட் சலுகையை அறிவித்துள்ளது.
இந்திய அணியைப் போல வேறு எந்த அணியும், தங்களது நாட்டில் டெஸ்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது கிடையாது. 2010 முதல், சொந்த நாட்டில் இன்னிங்ஸ் தோல்வியை
ஜெயலலிதாவுடன் பிரேமலதா இருப்பது போன்ற புகைப்படத்தை தேமுதிக பொருளாளர் சுதீஷ் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது விவாதமாக மாறியுள்ளது.
பெண்களுக்கு விதிக்கக்கூடிய கட்டுப்பாடுகளை உங்கள் மகன்களுக்கும் விதியுங்கள் என்று சௌமியா அன்புமணி ஆவேசமாக பேசியுள்ளார். இது குறித்து இந்த
தலைநகர் டெல்லியில் இந்தியா கூட்டணியை சேர்ந்த எம். பிக்கள் பேரணியில் ஈடுபட்ட போது அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை
ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் இந்தியாவில் வருடாந்திர ஃபாஸ்டாக் பாஸ் அமலுக்கு வருகிறது. அடுத்து பழைய ஃபாஸ்டாக் என்ன ஆகும்?
போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை விரைந்து செயல்பட்டு அனுப்பி வைத்த பெண் காவல் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு பல்வேறு
கோவை, சூலூர் அருகே தனியார் நிறுவனம் ஒன்றில் மனித கை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காவல்துறையினர்
load more