தமிழகத்தில் சுற்றுலாத் துறை நல்ல வளர்ச்சி அடைந்து உள்ளது . கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது இந்த ஆண்டு பல மடங்கு வருவாய் அதிகரித்து காணப்படுகிறது .
எந்த மாநாடும் எங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்று அமைச்சர் ரகுபதி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பாமகவில் பொதுக்குழுவில் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக அக்கட்சியின் கௌரவத் தலைவர் ஜி. கே. மணி தெரிவி உள்ளார்.
பாமக ராமதாஸ் தலைமையில் நடைபெறும் பொதுக்குழுவில் அன்புமணியின் அதிகாரத்தை பறித்து அவருக்கு பதிலாக காந்திமதிக்கு அதிகாரம் வழங்கப்படலாம் என்று
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை
பாமக தலைவராக அதன் நிறுவனர் ராமதாஸே நீடிப்பார் என்றும் இது தொடர்பாக 37 தீர்மானங்கள் பாமக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. மேலும் பல்வேறு
அன்புமணிக்கு பாமக ஒருங்கிணைப்புக்குழு கண்டனம் தெரிவித்து உள்ளது.
கன்னியாகுமரியில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது தொடர் விடுமுறை காரணமாக இன்று காலை சூரிய உதயத்தை காண ஏராளமான மக்கள்
மயிலாடுதுறையில் பல ஆண்டுகளாக செயல்படும் உலர் மீன் சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லை என மீனவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும், இந்த சந்தை
“தூய்மைப் பணியாளர்களை பணிநிரந்தம் செய்யக்கூடாது என்பதுதான்’’ . விசிக தலைவர் திருமாவளவன் பேசியதன் பிண்ணனி குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பட்டியலின மக்களுக்கு திருமாவளவன் துரோகம் செய்துவிட்டார் எனவும், திமுகவின் மூத்த தலைவர்கள் பாஜகவில் இணைய உள்ளார்கள் என்று எல் முருகன் பேசி
தொண்டர்கள் விரும்பும் நல்ல கூட்டணியை அமைப்பேன் என்று பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் உறுதியளித்துள்ளார்.
கேரளாவிலிருந்து வேளாங்கண்ணிக்கு தினமும் ரயில் சேவை கிடைக்கும் வாய்ப்பு விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இது பயணிகளுக்கு மிகுந்த சந்தோஷத்தை
கோவை மாவட்டத்துக்கு மக்கள் அனைவரும் சாலையை பாதுகாப்பாக கடக்க புதிய நடைமேம்பாலங்கள் விரைவில் கட்டப்பட இருக்கிறது . இதற்காக அரசின் அனுமதிக்கு
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடுக்கடலில் இருதரப்பு மீனவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலின் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
load more