தமிழகத்தில் திண்டுக்கல், தென்காசி, கொடைக்கானல் உள்ளிட்ட 10 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். திருச்சியில் உள்ள அப்சல்
மதுரையில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்காக ஸ்ரீவில்லிப்புத்தூரில் பேனர் வைத்த மாணவர் மின்சாரம் தாக்கி பலியானார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி, அவரது மகன் ராகுல் காந்தி ஒரு உணர்ச்சிகரமான பதிவை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து தி. மு. க. வுக்கு ஒரு சவாலாக உருவெடுத்துள்ள நிலையில், அவருக்கு எதிராக நடிகர் சூர்யாவை தி. மு. க. களம் இறக்க
சமூகநீதி விவகாரத்தில் புலியாகப் பாயும் கர்நாடகமும், பூனையாய் பதுங்கும் திமுக அரசும் என்ற தலைப்பில் பாமக தலைவர் அன்புமணி ஒரு அறிக்கை
சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் முடிவுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியா மீது 50 சதவீதம் அமெரிக்கா வரிவிதித்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ரஷ்யாவை கட்டுப்படுத்துவதற்காக அதை செய்ததாக அமெரிக்கா கூறியுள்ளது.
டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, குஜராத்தை சேர்ந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஒரு நாய் பிரியர் என்றும்,
நாளுக்கு நாள் தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் இதுகுறித்து கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
நடிகர் சூர்யா எதிர்வரும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளியான நிலையில் அதை மறுத்து சூர்யா ரசிகர் மன்றத்தினர் அறிக்கை
ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தண்டனைக்குரிய வழக்குகளில் கைது செய்யப்பட்டால், பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் மாநில
அமெரிக்க மென்பொருள் நிறுவனமான ஆரக்கிள், இந்தியாவில் உள்ள சுமார் 3,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக வெளியான தகவல் தகவல் தொழில்நுட்ப துறையில்
சிறுமிகள் உள்பட மனிதர்களை கடத்தல் கும்பலை குறிவைத்து அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தில் போலீசார் நடத்திய சோதனையில், பாலியல் தொழிலுக்காக
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மதுரையில் நடைபெற உள்ள இரண்டாவது மாநில மாநாட்டிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், மாநாட்டு வளாகத்தில்
மதுரையில் நடைபெற உள்ள தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டையொட்டி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தனியார் பள்ளி மற்றும்
load more