AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த தொடங்கிய துறைகளில், 22-25 வயதுடையவர்களுக்கான வேலை வாய்ப்புகள் 13% வரை குறைந்துள்ளதாக ஸ்டான்ஃபோர்டு பல்கலை. யின் ஆய்வில்
சுபமுகூர்த்த தினத்தை ஒட்டி இன்று, நாளை கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது. ஒரு சார் பதிவாளர்
இந்திய ஜவுளித் துறைக்கு உதவியாக பருத்தி மீதான இறக்குமதி வரி விலக்கை டிச.31ம் தேதி வரை நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ.75,240க்கு விற்பனையாகிறது
2024 மக்களவைத் தேர்தல் போல சட்டமன்ற தேர்தலிலும் 'இண்டி' கூட்டணியை பீஹார் மக்கள் தோற்கடிப்பார்கள் என பாஜக எம். எல். ஏ. வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
அதிமுகவை ஆர்எஸ்எஸ் வழி நடத்துவதில் என்ன தவறு? என மத்திய இணையமைச்சர் எல். முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவிற்கு நாளை கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
தமிழகத்தில் காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து விற்பனை ஆகிறது. தங்கம் விலை மீண்டும் ரூ.75ஆயிரத்தை தாண்டி, தொடர்ந்து கிடுகிடுவென உயர்ந்து
கச்சத்தீவை விட்டுக்கொடுக்க முடியாது - இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹோத் பேட்டி அளித்துள்ளார். மேலும் பேசிய அவர், "கச்சத்தீவை ஒருபோதும்
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. நேப்பியர் பாலம் அருகே உள்ள
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனு அளித்த 2 மணி நேரத்தில் குடும்ப அட்டை வழங்கப்பட்டது. வத்தலகுண்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உங்களுடன்
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் என 2 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 7 முதல் 11 செமீ வரை கனமழைக்கு
ஆத்துக்கொட்டாய் முனியப்ப சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவை சிறப்பித்த தர்மபுரி எம்எல்ஏ
உங்களுடன் ஸ்டாலின் முகாம்
load more