தெலுங்கானா மாநிலம் துங்கூரு கிராமத்தை சேர்ந்த 4 வயது சிறுவன் ரக்ஷித், வெறிநாய் கடித்ததில் ரேபிஸ் நோய்த்தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவம்
கிழக்கு ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்க சம்பவத்தில் இதுவரை குறைந்தது 622 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,
சீனாவின் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில், பாகிஸ்தான் பிரதமர் ஷெஹபாஸ் ஷெரீப் உள்ளிட்ட உலக தலைவர்கள் முன்னிலையில், இந்திய பிரதமர்
இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒருவரான பூலித்தேவரின் பிறந்தநாளை முன்னிட்டு, தேசம் அவருக்கு முழு மனதுடன் அஞ்சலி செலுத்துகிறது
சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின்,
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட நபர், விதல் என்றும், அவர் ஒரு வாடகை கார் ஓட்டுநர் என்றும் தெரியவந்துள்ளது. குடிபோதைக்கு
மத்திய அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்திலுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
கடலூர் மாவட்டத்தில், முன்னணி உணவு டெலிவரி நிறுவனங்களான சொமாட்டோ (Zomato) மற்றும் ஸ்விக்கி (Swiggy) சேவைகளுக்கு பதிலாக, கடலூர் மாவட்ட ஹோட்டல் சங்கம் ஒரு புதிய
மதுரை மாவட்டம், மடப்புரத்தில் நடந்த அஜித் குமார் கொலை வழக்கில், சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை மதுரை மாவட்ட நீதிமன்றம் திருப்பி
ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என உச்ச
அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் 560 கௌரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக மாண்புமிகு
கல்வி உரிமைச் சட்டம் (RTE) தொடர்பான நிதி விவகாரத்தில், மத்திய அரசு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு சரிந்து, புதிய குறைந்தபட்ச அளவை எட்டியது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
தமிழக முதலமைச்சர் ஜெர்மனிக்கு மேற்கொண்ட பயணத்தின்போது, மாநிலத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், மூன்று முக்கிய நிறுவனங்களுடன்
load more