விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது, சுங்கட்டணம் 5 ருபாய் முதல் 395 ரூபாய் வரை
இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது கீழே விழுந்த சிறுமி மூளைச்சாவு ஏற்பட்ட நிலையில் உடல் உறுப்பு தானம்: அரசு சார்பில் வட்டாட்சியர் மரியாதை
அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டியில் வினோத உடையணிந்து குடுகுடுப்பை அடித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த திமுக நிர்வாகி. கரூர் மாவட்டம்
எடப்பாடியில் போதைப்பொருள் மற்றும் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து இரண்டு மணி நேரம் இடைவிடாமல் 250 மாணவ மாணவிகள் சிலம்பம் சுற்றும் நோபல் உலக
சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள மதுபான கடையில் மாற்றம் செய்து வேண்டும் அந்த பகுதியில் இந்திய மருத்துவ சங்கத்தின் கட்டிடம் உள்ளது அந்த பகுதியில்
50 ஆண்டுகளுக்கு முன் ஒன்றாக படித்த மாணவர்கள் ஒன்று கூடி ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து நட்பை பரிமாறிக் கொண்டது காண்போரை நெகிழ்ச்சி அடைய வைத்தது
புதுச்சேரியில் மஞ்சள் நிறம் கலந்த குடிநீர் விநியோகம் செய்வதை கண்டித்து குடிநீர் கேனுடன் பொதுமக்கள் பொதுப்பணித்துறை அதிகாரியை முற்றுகையிட்டு
குப்பையில் கிடந்த தங்க மோதிரத்தை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளரின் நேர்மையை பாராட்டி வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் தனது சொந்த
கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்குள் செல்லும் சுற்றுலாப்பயணிகளின் நுழைவு கட்டணம் இன்று முதல் ஒரே முறையாக
டாஸ்மாக் கடைகளில் பாட்டில்களை திரும்பப் பெறும்போது நோய் தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக குற்றம் சாட்டி திருவள்ளூர் அருகே உள்ள டாஸ்மார்க்
14 வயதுக்கு உட்பட்டவர்கள் அனைவருக்கும் கல்வி உரிமை சட்டம் கட்டாயம் அளித்திருக்க வேண்டுமென மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. மேலும் மாணவர்களுக்கு
திருப்பூர் அருகே சேகரமாகும் குப்பைகள் கொட்டப்படுவதை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கி
load more