அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் கே. ஏ. செங்கோட்டையன் வலியுறுத்தியுள்ளார். இன்று
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் காலக்கெடுவை அக்கட்சியின் மூத்த தலைவர்
சீனாவில் புதின் - கிம் சந்திப்பு முடிந்ததும் கிம் அமர்ந்திருந்த இருக்கையை வட கொரிய குழு முழுமையாக சுத்தம் செய்ததை காண முடிந்தது. அது எதற்காக? இதன்
இலங்கையின் பதுளை - எல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், 18 பேர் காயமடைந்துள்ளனர்.
பத்து நாட்களுக்குள் அ. தி. மு. கவிலிருந்து வெளியேறியவர்களை ஒன்றிணைக்க வேண்டுமென அக்கட்சியின் மூத்த தலைவரான கே. ஏ. செங்கோட்டையன் கெடு
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான மதராஸி திரைப்படம் இன்று (செப்.5) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த், வித்யூத்
நூறு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள அமெரிக்க ஆதிக்கத்துக்கு சவால் விடும் வகையில் புதிய அதிகார அமைப்பாக சீனா உருவாகி வருகிறது என்ற செய்தி
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மறுசீரமைப்பு பற்றிய அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். ஜிஎஸ்டி குழு கூட்டத்தில்
பொதுவாக பல் என்பது தாடையில் வளரக்கூடியது. சிலருக்கு தெற்றுப்பற்கள் இருக்கலாம்- ஆனால் முற்றிலும் முரணாக கண்களிலிருந்து பற்கள் வளரத் தொடங்கும்
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப்- ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு உணர்த்துவது என்ன? இதனால் இந்தியாவுடனான ரஷ்யாவின் உறவு பாதிக்குமா?
கொச்சியில் 145 இரட்டையர்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடினர்.
தேர்தலில் வெல்லவேண்டுமானால் அ. தி. மு. கவிலிருந்து பிரிந்து சென்றவர்களை கட்சிக்குள் மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்
ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து ஒரு நாட்டின் விடுதலை போராட்டத்துக்கு தலைமை தாங்கி, வல்லரசு நாடுகளை எதிர்கொண்ட ஹோ சி மின்னின் கதையை இந்தக் கட்டுரை
சீனாவுடனான எல்லைப் பிரச்னைதான் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது எனவும் அது தொடரும் எனவும் இந்தியாவின் முப்படை தலைமை தளபதி அனில் சௌகான்
load more