இந்த நிலையில், அமெரிக்கப் பயணத்தைப் பிரதமர் மோடி தவிர்த்துள்ளார். ஐ.நா. பொதுச் சபையின் 80வது உயர்மட்ட பொதுக் கூட்டம் செப்டம்பர் 23 முதல் 29 வரை நடைபெற
இது ஏன் பெரிய வசூல் என்பதை விளக்க வேண்டும் என்றால், இந்தாண்டு முதல் நாள் வசூலில் டாப் 5, இடங்களை பிடித்த படங்களின் வசூலைப் பார்த்தால் புரிந்து
சென்னை தி.நகரைச் சேர்ந்த கிஷோர் என்பவர் வாட்ஸ்அப் செய்தியை பார்த்து அதிக லாபம் தரும் பங்கு வர்த்தக வலைதளத்தில் சேர்வதற்காக வந்த, அந்தக் குழுவில்
பணி நேரம் குறித்து பேச்சுகளும், கருத்துகளும் கடந்த சில மாதங்களாகவே நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. மறுபுறம், தனியார் நிறுவனங்களில் பணி
இந்நிலையில், அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிமுகவின் பொதுச்
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே மனக்கசப்பு நீடித்து
2025 சாம்பியன்ஸ் டிராபியை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்று சாதனை புரிந்தது. அந்த அணியில் இடம்பெற்ற நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், சமீபகாலமாக
தங்கம் வெறும் உலோகம் மட்டும் அல்ல... இந்தியர்களின் உணர்வோடு கலந்தது. ஒரு குண்டுமணி தங்கமாவது வீட்டில் இருக்க வேண்டும் என்பது பெரும்பாலான
மேலும் கவிஞர் எழுதிய பல நாடகங்களுக்கு, அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஏ.பி.நாகராஜன், கொத்தமங்கலம் சுப்பு போன்றோர்கள் தலைமை வகித்து கவிஞரை
இந்நிலையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுவது குறித்து பேசியிருக்கும் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, “பி.சி.சி.ஐ பொறுத்தவரை, மத்திய அரசு எதை
பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் ஷாரூக்கான், ஆமீர்கான், சல்மான் கான். இம்மூவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்பது சினிமா ரசிகர்களின் பல ஆண்டுகால கனவு.
டிரம்ப்பின் இந்த பேச்சு வெளியான சில மணி நேரங்களில் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, உங்கள் கருத்தை வரவேற்கிறேன் என்றும் அதையே தானும்
அசோகா என்ற இளைஞனுக்குள், சுலோச்சனா என்ற பெண்ணின் ஆவி புகுந்துவிட்டது என நம்புகின்றனர் கிராமத்தின். அவருக்கு பேயோட்ட அந்த கிராமத்து மக்கள்
இந்தியாவில் மரணங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து, இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம், ஆய்வு நடத்தியது.
அதனைத்தொடர்ந்து விளையாடிவரும் ஜிம்பாப்வே அணி 11.2 ஓவரில் 61 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றிக்காக போராடி வருகிறது. இலங்கை அணியில் துஷ்மந்தா
load more