இந்தியாவின் 15-வது துணை குடியரசுத் தலைவராக சி. பி. ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்றுக் கொண்டார். டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற
இந்தியாவில் யுபிஐ பணப் பரிவர்த்தனை முறை அறிமுகமானதில் இருந்து, மக்கள் மிகவும் எளிதாக பணப் பரிமாற்றம் செய்து வருகின்றனர். இந்தியாவில்
உத்தரப் பிரதேச மாநிலத்தில், கணவன் மதுபோதையில் சிக்கன் சமைத்து சாப்பிட்டதால், ஆத்திரமடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை
கோயம்பேடு பேருந்து பணிமனையிலிருந்து காணாமல் போன திருப்பதி செல்லும் அரசுப் பேருந்து, ஆந்திர மாநிலம் நெல்லூரில் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம்
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் ராமரை ஏற்காதவர் என்றும், ராமர் கோவில் கட்டப்படுவதை எதிர்த்தவர் என்றும் கூறி, அவருடன் ஏன் காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய
பிசியோதெரபிஸ்டுகள் தங்கள் பெயருக்கு முன்னால் 'டாக்டர்' என்ற பட்டத்தை பயன்படுத்தலாமா கூடாதா என்பது குறித்த மத்திய அரசின் நிலைப்பாட்டில் மீண்டும்
பிஹார் காங்கிரஸ் கட்சி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது மறைந்த தாயார் ஹீராபென் மோடியை சித்தரிக்கும் ஏஐ (செயற்கை நுண்ணறிவு) வீடியோ ஒன்றை ‘எக்ஸ்’
கன்னட திரைப்பட இயக்குநர் எஸ். நாராயணன், அவரது மனைவி பாக்யலட்சுமி மற்றும் மகன் பவன் ஆகியோர் மீது வரதட்சணை கொடுமை மற்றும் குடும்ப வன்முறை வழக்குகளை
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்திலுள்ள பய்யாவூர் கிராம பஞ்சாயத்து, இளைஞர்களுக்கு திருமணம் செய்துவைக்க ஒரு மாபெரும் மக்கள் திருமண சுயம்வரம்
கடனை திருப்பி செலுத்தாதவர்களின் ஸ்மார்ட்போன்களை செயலற்றதாக்க நிதி நிறுவனங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி வழங்க இருப்பதாக தெரிகிறது. இது,
பால் பண்ணை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அதற்காக லோன் வாங்கியிருப்பதாகவும், தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய
கடந்த இரண்டு ஆண்டுகளாக இன மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை பயணம் மேற்கொள்ள உள்ளார்.
கொலையாளி கொளஞ்சிக்கும், கொலை செய்யப்பட்ட லட்சுமிக்கும் இரண்டாவது திருமணம். கொளஞ்சிக்கு ஏற்கனவே கலியம்மாள் என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு
வேலூர் மாவட்டம், செம்பாக்கத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ மக்கள் குறை தீர்க்கும் முகாமில், அமைச்சர் துரைமுருகன் வருகை தந்தபோது,
load more