சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமின் கீழ் பெறப்பட்ட பொதுமக்கள் மனுக்களை வைகை ஆற்றில் வீசிய வழக்கில், நில அளவை
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நாளை அதாவது செப்டம்பர் 15ல் முடிவடைகிறது என்றும், இதுவரை, 2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்காக 6 கோடிக்கும்
தமிழகம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் உள்ள மதுபான ஆலைகளில் இருந்து பிரசாந்த் கிஷோருக்கு நிதி வருவதாக பாஜக எம். பி. சஞ்சய் ஜெயஸ்வால் கூறியுள்ள
நடிகர் விஜய்யின் பிரசார பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், "விஜய்க்கு மட்டுமல்ல, நடிகர் வடிவேலு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் இயல்பை விட 20 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை கூடுதலாக
இன்று ஆசியக்கோப்பை போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் நிலையில் இந்தியா வெற்றிபெற வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் சிறப்பு
கடந்த சில நாட்களாக அ. தி. மு. க. வின் உட்கட்சிப் பூசல்கள், செங்கோட்டையன் விவகாரத்தால் புதிய திருப்பத்தை அடைந்துள்ளன. அ. தி. மு. க-விலிருந்து விலகி
ஷேக் என்பவர், 2006 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தவறாக கைது செய்யப்பட்டு, ஒன்பது ஆண்டுகள் சிறையில் இருந்ததால், ரூ.9 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு தேசிய
இந்தியா, சீனாவுக்கு வரிகளை அதிகப்படுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஐரோப்பிய நாடுகளை வலியுறுத்திய நிலையில் அமெரிக்காவிற்கு பதில் அளித்துள்ளது சீனா.
நேற்று திருச்சியில் நடந்த விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கூடிய லட்சக்கணக்கான மக்கள் கூட்டம், தமிழக அரசியல் கட்சிகளிடையே பரபரப்பை
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வளிமண்டல சுழற்சியால் அடுத்த 3 நாட்களுக்கு பல மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட ஜென் ஸீ போராட்டத்தில் பலியான இளைஞர்கள் தியாகிகளாக அறிவிக்கப்பட்டனர்.
திருவண்ணாமலை அருகே மீன்பிடிக்க சென்ற இளைஞரை முதலை கடித்து இழுத்துச் சென்று கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வு விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும்
சென்னை ராயப்பேட்டையில் ரேபிஸ் நோய் தாக்கி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
load more