ஹரியானா மாநிலம் பிவானியில் பிறந்த அவர், சமீபத்தில்தான் அவர் தன்னுடைய 24வது பிறந்த நாளைக் (2001, ஆகஸ்ட் 30) கொண்டாடினார். புகழ்பெற்ற ஹவா சிங் அவரது
விராட் இல்லை, ரோகித் இல்லை. ஆனாலும், இந்திய அணியின் பலம் சற்றும் குறையவில்லை. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணியில், சுப்மன் கில், ஜஸ்பிரித் பும்ரா,
255 மக்கள் பிரதிநிதிகளில் 86 பேர் அதாவது, 34 விழுக்காட்டினர் அரசியல் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். மஹாராஷ்டிராவில் 403 மக்கள் பிரதிநிதிகளில் 32%,
தென்னிந்தியர்களான வர்மா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இருவருக்கும் முதல் நேரடி இந்திப் படம் ‘ரங்கீலா’. அப்போது அமீரும் ஊர்மிளாவும் நடித்த பாலிவுட்
இவ்விழாவில் பேசிய இளையராஜா, “கலைஞரின் தவப்புதல்வர் எனக்குப் பாராட்டு விழா நடத்துகிறார். அரசு சார்பில் இசைக் கலைஞருக்கு பாராட்டு விழா நடந்ததில்லை.
ஸ்டீபன் யாக்ஸ்லி-லெனான் என்ற இயற்பெயர் கொண்ட டாமி ராபின்சன் ஒரு பிரிட்டிஷ் தீவிர வலதுசாரி ஆர்வலர் ஆவார். 2000களின் பிற்பகுதியிலும் 2010களிலும்
இந்த நிலையில், அண்ணா நூற்றாண்டு நூலகம், இப்போது ஒரு நவீன அறிவு மையமாகும் நோக்கில் புதிய மாற்றங்களுக்கு தயாராகி வருகிறது. இதை ஒரு நவீன அறிவு மையமாக
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சென்னனூர்தான், இந்த பெருமையை தமிழர்களுக்கு தந்திருக்கிறது. கற்கால கண்டுபிடிப்புகளுக்குப் புதையல்
இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் கங்குலி, “ஆசிய கோப்பை அணியில் ஸ்ரேயாஸை பார்க்காதது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. வெள்ளை பந்து
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் விமர்சனத்துக்கு பதிலளித்து தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் விஜய்
ப்ரதிகா 64 ரன்களும், மந்தனா 58 ரன்களும் அடித்து அசத்த 3வது வீரராக களமிறங்கிய ஹர்லீனும் 54 ரன்கள் அடித்து மிரட்டினார். ஆனால் அவர்களை தவிர மற்ற வீரர்கள்
அவரை குறை சொல்லவோ, விமர்சனம் செய்யவோ, ஆலோசனை சொல்லவோ நாங்கள் இல்லை. அவர் அவருக்கான ஸ்டைலில் பேசி இருக்கிறார். இப்போது விஜய்க்கு இருக்கும்
இந்த போராட்டத்தில் நடுவில் வீடியோ இணைப்பின் மூலம் தோன்றிய எலான் மஸ்க், "நீங்கள் வன்முறையைத் தேர்ந்தெடுத்தாலும் இல்லாவிட்டாலும், வன்முறை உங்களைத்
ஆனால், எடை குறைப்புக்கான மருந்துகள், இந்தியாவில் அதிக அளவில் விற்பதில்லை என்கின்றன மருந்து நிறுவனங்கள். அதற்கு 2 காரணங்கள் உள்ளன. முதல் காரணம்,
இதில் சோகம் என்னவென்றால் இந்திய வீரர்கள் முக்கியமான நேரத்தில் கைக்குவந்த 4 கேட்ச்களை கோட்டைவிட்டு மோசமாக செயல்பட்டனர். இந்தமுறை 2025 ஒருநாள்
load more