இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்ததற்காக, ஆசிய கோப்பை தொடரில் நடுவராக செயல்பட்டு வரும் ஆண்டி பைகிராஃப்ட் மன்னிப்பு கேட்டதாக பாகிஸ்தான் கூறுகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு முறை பயணமாக பிரிட்டன் சென்ற போது அவருக்கு அரண்மனையில் அரச குடும்பம் பிரமாண்ட வரவேற்பு அளித்தது.
ஹைதராபாத்தை சேர்ந்த 76 வயதான ஓய்வுபெற்ற பெண் மருத்துவ அதிகாரி ஒருவர் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற பெயரில் ஏமாற்றப்பட்டதாக வழக்குப்பதிவாகியுள்ளது.
ஒரு அழகான குழந்தையை இறுக்கமாக அணைத்துக் கொஞ்சவோ அல்லது கடிக்கவோ நமக்கு ஏன் ஒரு உந்துதல் ஏற்படுகிறது? இந்த விசித்திரமான உணர்வின் பின்னணியில் உள்ள
திருவண்ணாமலையில் கால்நடைகளை மேய்க்கச் சென்ற இளைஞர் ஒருவர், சாத்தனூர் அணையில் முதலையிடம் சிக்கி உயிரிழந்தார். முதலையின் மேல் அமர்ந்து அதன் வாயை
அ. தி. மு. கவின் உள் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என உள்துறை அமைச்சரிடம் எடப்பாடி கே. பழனிச்சாமி கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியான நிலையில், அதனை
செளதி அரேபியாவிற்கும், அணுசக்தி நாடான பாகிஸ்தானுக்கும் இடையே புதன்கிழமை பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது இந்தியாவுக்கு பின்னடைவாக
மயிலாடுதுறை மாவட்டம், அடியமங்கலம் கிராமத்தில் பெரிய தெருவில் வசித்து வரும் குமார் என்பவரின் மகன் வைரமுத்துவும் அதே பகுதியைச் சேர்ந்த 26 வயதான
நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக் குறைவால் தனது 46வது வயதில் உயிரிழந்தார்.
பிரபல நடிகர் ரோபோசங்கர் மறைவைத் தொடர்ந்து பல பிரபலங்களும் இரங்கல் செய்தியை வெளியிட்டு வருகின்றனர்.
லாகூரை பூர்வீகமாகக் கொண்ட பேராசிரியர் பிரிஜ் நரேன், காலனித்துவ பஞ்சாபின் விவசாயப் பொருளாதாரம் குறித்த பகுப்பாய்விற்காகப் பெயர் பெற்றவர். அவர்
load more