விஜயின் அரசியல் என்ட்ரி ஒரு பக்கம் பரபரப்பாக நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் பொங்கல் ரிலீஸாக வர விறுவிறுப்பாக ரெடியாகிறது `ஜனநாயகன்'. ஹெச்.
ட்ரம்பின் இந்த அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னர், கடந்த பிப்ரவரி மாத தகவல்படி, நிறுவனத்தின் அளவு உட்பட பல காரணிகளைப்
தமிழ்நாட்டை ஒருங்கிணைத்த பேரரசர் ராஜராஜனின் புதல்வர் ராஜேந்திரன் காலத்தில்தான் செம்பரம்பாக்கம் ஏரி உருவாக்கப்பட்டது. இன்று நாம் காணும்
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தனது முதல் தேர்தல் பரப்புரையை கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி தொடங்கினார். முதற்கட்டமாக திருச்சி மற்றும் அரியலூர்
பேட்டியில் அந்தக் குறிப்பிட்ட பகுதி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்தது. இந்தச் சூழலில் தற்போது Telangana Film Chamberக்கு புகார் ஒன்றை அளித்துள்ளார்
தன் காதலின் எதிர்காலத்தைத் தெரிந்துகொண்ட இளைஞன், காதலை கைவிடுகிறானா? காப்பாற்ற முயற்சிக்கிறானா என்பதே கிஸ் படத்தின் கதை ஆகும். நெல்சன் (கவின்)
அரியலூரில் நான் பேசும்போது மின்சாரம் தடைபட்டது. திருச்சிக்கு சென்று நான் பேச ஆரம்பித்த பிறகு ஸ்பீக்கருக்கு செல்லும் வயர் கட்செய்யப்பட்டது.
மறைந்த தன் மகளின் இழப்பில் இருந்து மீண்டு வந்ததை குறிக்கும் படி பதில் அளித்தார் விஜய் ஆண்டனி. இது பற்றி பேசியவர் "என்னை ஆட்டிப்பார்க்க கூடிய
ஆசியக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்கிடைக்காதது குறித்து பேசியிருக்கும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், “அணியில் இடம்கிடைக்காததைப் பற்றி நான்
பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்காதது குறித்து பேசிய இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், “எங்கள் அரசும், பிசிசிஐயும் இந்த விஷயத்தில் ஒரே
சமா டிவி உடன் பேசியிருக்கும் முன்னாள் பிசிபி தலைவர் சேத்தி, “இந்திய வீரர்கள் பாகிஸ்தானை புறக்கணித்த அந்த நேரத்தில், மொஹ்சின் நக்வி ஆசிய
அதில், தற்போதைய வெளிநாடு சுற்றுப்பயணம் கேள்விக்கு, “ ஜெர்மனியில் முதலீட்டார்களை சந்தித்து தமிழ்நாட்டு கட்டமைப்புகள் பற்றியும், தமிழ்நாட்டு
மாவோயிஸ்டுகளுக்கான இறுதி யுத்தம் தொடங்கிவிட்டது. 2026ஆம் ஆண்டில் மாவோயிஸ்டுகள் முழுமையாக அழிக்கப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் அமித்ஷா
தொடர்ந்து பேசியவர், திருவாரூரில் ஒரு மந்திரி இருக்கிறார் அவரின் பணி ஸ்டாலின் குடும்பத்துக்கு சேவை செய்வது எனக்கூறிய அவர். இந்த ஊரில் ஒரு
2023-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது, இந்தியத் திரையுலகின் தலைசிறந்த கலைஞர்களில் ஒருவரான நடிகர் மோகன்லாலுக்கு வழங்கப்பட உள்ளது. மத்திய
load more