நள்ளிரவில் தெருவுக்குள் வந்த மாநகராட்சி மாடுபிடிக்கும் ஊழியர்கள் இரண்டு மாடுகளின் கயிற்றை அவிழ்த்து ஓட்டிச்சென்றனர்.
மதுரை திருமங்கலம் அருகே முன்னாள் சபாநாயகர் மணிமண்டபத்தில் அமைச்சர்கள் நினைவஞ்சலி செலுத்தினார்கள்.
செவ்வாய் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.
மதுரை மாவட்டம் பாலமேட்டில் நேற்று இரவு "ஓரணியில் தமிழ்நாடு" திமுக பொதுக்கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
மதுரை அருகே கள்ளக்காதலனை கொன்ற காதலி கைது செய்யப்பட்டார்.
சந்தைபேட்டை ஞாயிறு வார சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்
தர்மபுரியில் போதை பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டிக்கான சின்னம் வெளியீடு
புளியங்குளத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
திருக்காம்புலியூர்-சட்டவிரோத மது விற்பனை. ஒருவர் கைது. மது பாட்டில்கள் பறிமுதல்.
தன்னை தாக்கிய ஆறு பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விவசாயி மனு
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் உள்ள ஹோட்டல் கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
புதிய நியாய விலை கடை திறந்து வைத்த ஓசூர் எம்எல்ஏ.
வ. உ. சி சைவ வேளாளர் பேரவை
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி
தனி நபர் பணம் கேட்டு சிறு குறு கடைகளை தாக்கும் வீடியோ இணையத்தில் வைரல்.
load more