மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அ. தி. மு. க. வின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, “ராமன் பாலம் கட்ட அணில் உதவியது போல, அ. தி. மு. க. ஆட்சி
குஜராத் மாநிலம் மெஹ்சானாவில், கணவர் குடும்பத்தினரால் கொதிக்கும் எண்ணெயில் கை வைக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்ட ஒரு பெண் படுகாயமடைந்த சம்பவம்
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த, ரூ.1,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்று கேரள
தமிழக அரசின் கிராம உதவியாளர் பணி நியமனத்திற்கான வயது வரம்பை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகம் மற்றும் வானிலை ஆய்வு மையம் ஆகிய இரண்டு முக்கிய அரசு அலுவலகங்களுக்கு, இன்று வெடிகுண்டு மிரட்டல்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "பாலஸ்தீனம் என்ற ஒரு நாடு உருவாகாது" என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகம்' கட்சித் தலைவர் விஜய்யின் இந்த வார அரசியல் சுற்றுப்பயண திட்டத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தி. மு. க. மற்றும் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் குறித்து பேசுவதில் ஆணவம் தெரிகிறது என்றும், அவருக்கு பின்னால் பா.
சண்டிகரில் விஷால் என்பவரின் கார் கண்ணாடியை உடைத்து, ரூ.85,000 ரொக்கம் மற்றும் தங்க நகைகளை திருடிச் சென்ற கொள்ளையர்கள், இன்று காரின் கண்ணாடியை மட்டுமே
இன்று முதல் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்ட நிலையில் ஆவின் பால் விலை குறைப்பு குறித்து அறிவிப்பு வெளியாகாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க வரியால் ஆடை ஏற்றுமதி நகரமாக விளங்கிய திருப்பூர் வெறிச்சோடியிருந்த நிலையில் தற்போது குவியத் தொடங்கியுள்ள புதிய ஆர்டர்களால் பரபரப்பாக
இன்று அதாவது செப்டம்பர் 22 அன்று தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே 30 வயது இளைஞர் மணிகண்டன், இன்று பட்டப்பகலில் வெட்டி கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்
பெங்களூருவில் இருந்து வாரணாசிக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில், பயணி ஒருவர் நடுவானில் விமானியின் அறை கதவை திறக்க முயன்றதால் பதற்றம்
சென்னையில் தங்கத்தின் விலை ஒரே நாளில் இருமுறை உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.10,360 ஆகவும்,
load more