லடாக்கில் நேற்று நடந்த பெரும் வன்முறைக்கு காரணமாக காங்கிரஸ் கவுன்சிலர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
சென்னையில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வரும் நிலையில் தெருநாய்கள் பராமரிப்பு மையங்களை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், தமிழக அரசின் முதன்மைச் செயலர் பீலா வெங்கடேசன் உடலுக்கு இன்று காலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.
சிபிஎஸ்இ 2026-ஆம் ஆண்டுக்கான 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தற்காலிக அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்வுகள் பிப்ரவரி 17 அன்று
காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய கடுமையான வான்வழி தாக்குதலில், குழந்தைகள் உட்பட சுமார் 80 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள்
திருப்பத்தூரில் இரண்டு வயது குழந்தைக்குத் தடுப்பூசி போடப்பட்ட பிறகு உயிரிழந்ததாக கூறி, குழந்தையின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த
இந்தியாவில் ஜிஎஸ்டி சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் மேலும் பல சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியை 'டிஜிட்டல் கைது' செய்து, அவரது வாழ்நாள் சேமிப்பான ரூ. 23 கோடியை சைபர் மோசடி கும்பல் பறித்துள்ளது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிகார் சட்டமன்ற தேர்தலையொட்டி முக்கிய வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார்.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரயில் நிலையம் சுத்தம் செய்யப்பட்டதாக மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள பதிவு கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.
உலகெங்கும் வாழும் கேரள மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனை கருத்தில் கொண்டு, "நோர்கா கேர்" என்ற விரிவான சுகாதார மற்றும் விபத்து காப்பீட்டுத்
சபரிமலை ஐயப்பனின் இஸ்லாமிய நண்பரான வாவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கேரளாவில் உள்ள ஒரு இந்து சாமியார் மீது வழக்கு பதிவு
பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் ஒருவர், தனது கணவர் வீட்டில் இருந்து குடும்ப உறுப்பினர்களால் கடத்தி
வங்கக் கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு
வங்கதேசத்தில் நிகழ்ந்த மாணவர் போராட்டம் இந்தியாவுக்கு பிடிக்கவில்லை என வங்கதேச இடைக்கால அரசின் ஆலோசகர் முகமது யூனுஸ் குற்றச்சாட்டு
load more