உயிர்ப்பலி ஏற்படும் வகையில் எவன் சதி செய்திருந்தாலும் அவன் குடும்பமே விளங்காது என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கரூர் சம்பவத்தில் அரசு அதிகாரிகள் தொடர்ந்து கருத்து தெரிவிப்பது, செந்தில் பாலாஜி பதற்றத்துடன் செய்தியாளர்களை சந்தித்தது ஏன் என ஆர். பி. உதயகுமார்
மகாத்மா காந்தி ஜெயந்தி நாளான இன்று (அக்டோபர் 2-ம் தேதி) நாடு முழுவதும் அவருக்கு மரியாதை செலுப்பட்டு வருகிறது. அந்த வகையில் டெல்லி ராஜ்கட்டில்
தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திருச்செந்தூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பேசியதாக கூறப்படும் தகவலுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்
தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை கைது செய்ய ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்த் தலைமையிலான 3 தனிப்படைகள் தீவிரம் காட்டி வருகிறது.
சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட திட்டத்தில் கிரீன்வேஸ் சாலை முதல் மந்தைவெளி சுரங்கப்பாதை இந்த மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
மதுரையில் ஆயுத பூஜை கொண்டாட்டத்திற்குப் பிறகு, விளக்கை அணைக்காமல் சென்றதால், செல்போன் கடையில் ஏற்பட்ட தீ விபத்து, அடுத்தடுத்த கடைகளுக்கும்
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், முதல் செஷனிலேயே மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட்களை இழந்து சொதப்பியது. பும்ராவை
கரூரில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், கரூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது
மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்டதால் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா டெல்லி பயணத்துக்கான காரணத்தை பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தர ராஜன்
பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி. கே. மணியின் மகன் ஜி. கே. எம். தமிழக்குமரன் நியமனம் செய்து ராமதாஸ் அறிவித்து உள்ளார்,
பாஜக கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் இணைந்தால், அதோடு விஜயின் அரசியல் வாழ்க்கை முடிந்து விடும் என்று மார்க்சிஸ்ட் முன்னாள் மாநில தலைவர் கே.
கரூர் விவகாரத்தில் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்கு போட்ட காவல்துறை, விஜய் மீது ஏன் வழக்கு போடவில்லை? விஜய்யுடன் திமுக மறைமுக கூட்டணியில் இருக்கிறதா?
load more