நாளை தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாட தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
உலக அளவில் உள்ள மெட்ரோ நிறுவனங்கள் குறித்து வாடிக்கையாளர்களின் ஆய்வறிக்கையில் சென்னை மெட்ரோ முதல் இடத்தை பிடித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வரும் 23ம் தேதி கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மருமகளை கொடூரமாக கொலை செய்த 60 வயது மாமியாருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அவர் எடுத்து வரும் அதிரடி கொள்கைகளை எதிர்த்து, அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் மக்கள் போராடி
தமிழகத்தில் அடுத்த சில மணி நேரங்களுக்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் நகரில், மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில், ஒரு நட்சத்திர விடுதியில் தொழிலதிபர் சமீர் ஷாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள உலகின் புகழ்பெற்ற லூவ்ரே அருங்காட்சியகத்தில் இன்று பயங்கர கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க
தமிழ்நாட்டில் சமீபத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டதாக எழுந்த சந்தேகங்கள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் அமுதா
பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஒழிக்க ஆபரேஷன் சிந்தூரை கையில் எடுத்த இந்திய ராணுவம் அதன் 2.0 வெர்ஷனை விரைவில் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இன்று நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் நேற்று அயோத்தியில் ஒரே சமயத்தில் 26 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டு புதிய கின்னஸ் சாதனை
வங்க கடல் மற்றும் அரபிக்கடல் ஆகிய இரண்டு கடல்களிலும் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் தமிழகத்தில்
இன்று இந்தியாவின் முக்கியப் பண்டிகையான தீபாவளி உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக தேவைப்படும் வெடிபொருட்களில் சுமார் 90 விழுக்காடு, விருதுநகர்
கேரளாவின் கொச்சியில் உள்ள செயின்ட் ரீட்டாஸ் பள்ளியில் ஹிஜாப் அணிய மாணவிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து, அதே பள்ளியை சேர்ந்த மேலும் இரண்டு
load more