தலைநகரில் இன்று காலை பெய்த மழையால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் தீபாவளி பண்டிகையை கொண்டாட முடியாத நிலை
நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தீபாவளி கொண்டாட்டங்களை துறந்து மக்கள் பணியில் அவசர மருத்துவ
பிக் பாஸ் 9 வீட்டிற்குள் லிஸ்ட்லயே இல்லாத மூன்று பேர் சென்றிருக்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியிருக்கிறது. அதை பார்த்தவர்களோ நாங்கள் வேறு இரண்டு
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடும் சூழலில், பிரதமர் மோடி வழக்கம் போல் ராணுவ வீரர்கள் உடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது ஐ. என்.
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை 7வது முறையாக நிரம்பியுள்ளது என்று தகவல் வெளியாகியிருக்கிறது. இதன்மூலம் நீர்வரத்து அப்படியே தொடர்ந்து
தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையே வெறிச்சோடிப் போனது. லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்ததால், சாலைகளும், கடை வீதிகளும்
தேனியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வைகை அணை முழு கொள்ளளவையும் எட்டியுள்ளது. இதன் காரணமாக இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை
பீகாரில் தேர்தல் நெருங்கி வரும் வேளையிலும், எதிர்க் கட்சியான இந்தியா கூட்டணியில் குழப்பம் நிலவி வருகிறது. ஒரே தொகுதியில் கூட்டணி கட்சிகள்
இன்று முதல் ஐந்து நாள்களுக்கு சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த வார எவிக்ஷனுக்கான நாமினேஷனில் பார்வையாளர்கள் அதிகம் எதிர்பார்த்த அரோரா மற்றும் ஆதிரை ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிக்
கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்ட போது, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு
பட்டாசு விற்பனை கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 20 சதவீதம் அதிகரித்துள்ளது. வட மாவட்டங்களில் தேவை அதிகரித்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி
வடகிழக்கு பருவமழையால் தமிழகம் தத்தளிக்கிறது. இடி, மின்னல், வெள்ளப்பெருக்கு என பாதிப்புகள் ஒருபுறம், மறுபுறம் தொற்றுநோய் பரவும் அபாயம். தாழ்வான
கரூரில் விஜய்யின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம்
தீபாவளி கொண்டாட்டங்களுக்கு மத்தியில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் வீதிகள் பிளாஸ்டிக் குப்பைகளால் நிரம்பி வழிகின்றன. மழையால் சேறும் சகதியுமாக
load more