சேலத்தில் உள்ள மேட்டூர் அணையில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கிறது. இதனால் கூடுதல் நீரை திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பழைய பென்சன் திட்டத்தை அமல்ப்படுத்தும் முனைப்புடன் இருக்கும் சிபிஎஸ் ஒழிப்பு அமைப்பினர் அடுத்த கட்ட போராட்டங்களை
சேந்தமங்கலம் தொகுதி எம் எல் ஏ மரணத்திற்கு மூத்த தலைவர்கள் யாரும் முதலில் வராதது ஏன் என்று சவுக்கு சங்கர் கேள்வி எழுப்பி உள்ளார்.
மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் 8ஆவது ஊதியக் குழு தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.
சட்டப்பேரவை தேர்தலுக்காக 5 சின்னங்களை தவெக தலைவர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அன்றாட தேவைக்கு பயன்படுத்த முடியாத நிலையில்
இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்த புரிதல் மற்றும் கற்றலை வழங்க தமிழக அரசு தரப்பில் மூன்று நாள் பயிற்சி
தமிழகத்திற்கு மழைப்பொழிவை வாரி வழங்கும் வகையில் புதிய புயல் சின்னம் உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வரும் 27ஆம் தேதி
விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இதனை செய்தாக வேண்டும் என ஷுப்மன் கில் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால், மூன்றாவது
இந்தியாவில் எந்த மாநிலங்களும் தமிழ்நாட்டைப் போல ஒப்பாரி வைத்து கடன் சுமைக்காக மத்திய அரசு மீது பழியை சுமத்தவில்லை என்று சட்டமன்ற எதிர்க்கட்சித்
தமிழக அரசு சார்பாக 5 நாள் நகை மதிப்பீட்டாளர்களுக்கான பயிற்சி அக்டோபர் 27ஆம் தேதி தொடங்குகிறது.
தமிழகம், கர்நாடகா இடையிலான மெட்ரோ ரயில் சேவை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பாஜக எம். எல். ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது
தமிழ்நாட்டில் வருகிற 27ந் தேதி வங்கக்கடலில் உருவாக உள்ள புயலுக்கு மோந்தா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதற்கான பெயர் காரணம் குறித்து தற்போது
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள பிஆர் கவாய், வருகிற 23ந் தேதியுடன் ஓய்வு பெரும் நிலையில் அடுத்த தலைமை நீதிபதி யார் என்பது குறித்த தகவல் வெளியாகி
இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள அதிக வரி காரணமாக இந்திய தோல் துறைக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கிரிசில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
load more