கரூர் வேலுசாமிபுரத்தில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை மாமல்லபுரத்தில் தவெக தலைவர் விஜய் சந்திக்க உள்ளார்.
தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில், நவம்பர் 4-ம் தேதி தேர்வு கால அட்டவணை வெளியாகும் என பள்ளிக்
அதிமுக எம். பி. தம்பிதுரை உடல் நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வங்கிகள் கையகப்படுத்துதல்களுக்கு நிதியளிப்பதற்கான வரைவு விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
சென்னையில் புயலால் மழை பெய்யுமா? இந்த புயலின் திசை ஏஐ மூலம் ஏற்கனவே கணிக்கப்பட்டிருந்ததாக சென்னை வெதர்மேன் கூறியுள்ளார். இந்த புயல் ஆந்திர
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்த செல்வப் பெருந்தகையின் பேச்சு வருத்தமளிக்கிறது. அரசியல் தலைவர்கள் இதுபோன்று பேசக்கூடாது என அமைச்சர்
சாதி வாரி கணக்கெடுப்பு, தென் மாவட்டங்களில் கனிமவளக் கொள்ளை, நெல் கொள்முதல் ஆகியவை குறித்து அன்புமணி ராமதாஸ் திமுக அரசை விமர்சித்து பேசினார்.
டி. டி. வி. தினகரன் Expiry Date அரசியல்வாதியாக உள்ளார், அவரை பற்றி பேசி நேரத்தையும், காலத்தையும் வீணடிக்க வேண்டாம் என ஆர். பி. உதயகுமார் விமர்சித்து உள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு உரிய மாநில அந்தஸ்து கொடுக்கப்பட்டது குறித்தும் காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி வழங்கிய அரசமைப்புச் சட்டம் 370 வது பிரிவை ரத்து
மத்திய அரசு அனுப்பிய ஆய்வு குழு, திடீரென திட்டத்தை மாற்றி, செறிவூட்டப்பட்ட அரிசி ஆலைகளை ஆய்வு செய்ய கோவை, நாமக்கல் சென்றது. இதனால் டெல்டா மாவட்ட
Sampoorna Grameen Rozgar Yojana Scheme: கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு வேலைவாய்ப்புடன் உணவு பாதுகாப்பையும் வழங்கும் நோக்கத்தில் இந்திய அரசாங்கம்
பழங்குடி மாணவர்களுக்கான தேசிய கல்வி சங்கத்தின் கீழ் தேசிய அளவில் செயல்படும் ஏகலைவா மாதிரி குடியிருப்பு பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களை
செம்பரம்பாக்கம் ஏரி திறந்தது குறித்து தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியிருந்தார். அதற்கு
பாமக செயல் தலைவராக தனது மகள் காந்திமதியை நியமனம் செய்து ராமதாஸ் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி எம்எல்ஏ கீதாஜீவன், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தபால் மூலம் மக்களுக்கு நினைவூட்டி, 2026 தேர்தலுக்கு இப்போதே வாக்கு சேகரிக்க
load more