சென்னை வடபழனி முதல் ஆழ்வார் திருநகர் வரை இருக்கும் சாலையை சீரமைக்காததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்திய வானிலை ஆய்வு மையம் இடுக்கி, வயனாடு, எர்ணாகுளம் மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை (Red Alert) அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவும் மோசமான வானிலை காரணமாக நாகப்பட்டினம்-இலங்கை இடையே கப்பல் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் கடும்
கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு, நிர்வாகிகள் வாகனத்தில் அழைத்து செல்லும் பணி தொடங்கியது.
மழையில் நெல் மூட்டைகள் நனைந்து சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், இதுபற்றி தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த
தமிழகத்தில் இரிடியம் மோசடி அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து சிபிசிஐடி விசாரணையை தொடங்கியது. இந்த ஆய்வின் முடிவில், இது வரை 50 நபர்கள் கைது
வங்கக்கடலில் விரைவில் உருவாகவுள்ள மோந்தா புயல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது புதுச்சேரி
பிக் பாஸ் வீட்டிற்கு ஒயில்டு கார்டு மூலம் நான்கு போட்டியாளர்கள் வருகிறார்களாம். அதில் ஒருவர் கம்ருதீனுடன் சேர்ந்து சீரியலில் நடித்தவர் என்பது
வடகிழக்கு பருவம் தீவிரமடைந்த நிலையில், அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதனை இன்று காலையில்
ரேஷன் பொருட்கள் வந்தபாடில்லை. வீடு தேடி வெள்ளம் தான் வந்திருக்கிறது என ஆர். பி. உதயகுமார் விமர்சனம்
திருமண மோசடி புகாரில் விசாரணையில் உள்ள சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ், விதிமுறைகள் பின்பற்றாமல் முறைகேடாக டெல்லி தமிழ்நாடு இல்லத்தில்
தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் NH 544 நெடுஞ்சாலையில் ஏற்படும் வாகன நெரிசலை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால்
கரூரில் 5 ஆம்னி பேருந்துகள் மூலம் உயிரிழந்தோரின் குடும்பங்கள் சென்னைக்கு புறப்பட்டன . ஓட்டுநர் பேருந்தின் சக்கரங்களுக்கு எலுமிச்சை கனி வைத்து,
தொடர் கனமழை காரணமாக பயிர் சேதம் ஏற்பட்டு உள்ளது எனவும், பயிர் சேதத்தை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்டா மாவட்ட விவசாயிகள்
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற கண்ணகி நகர் கார்த்திகா, திருவாரூர் அபினேஷ் ஆகியோருக்கு பாராட்டுகள்
load more