கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி விஜய் பரப்புரை நிகழ்ச்சியின்போது, நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் நடந்து ஒரு மாத
மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீரை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட 1,496 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன. 160 எண்ணிக்கையில் 100Hp மோட்டார்
5 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு, துறைமுகத்தின் இடது பக்கமாக புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்ப்பதாகும். துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும்
அனைவரும் ஒருங்கிணைந்து ‘என் வாக்குச்சாவடி - வெற்றி வாக்குச்சாவடி’ என்ற பரப்புரையை முன்னெடுக்க வேண்டும். மாநில நிர்வாகியாக இருந்தாலும்கூட, அவரவர்
மகாராஷ்டிரா மாநிலம், பத்ராட் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹர்ஷல். இவரது நண்பர் பிரசாந்த். இவர்கள் இருவரும் சம்பவத்தன்று, பார்தி ரயில்வே கேட் பகுதிக்கு
மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திய ராகுல் காந்தி!அதற்குமுன் மகாராட்டிரா, கருநாடகா போன்ற மாநிலங்களில், தேர்தலின்போது வாக்குகள் திருடப்பட்டன
செயல்முறை எவ்வாறு செயல்படுகிறது :ஒரு பயணி ரயிலில் அல்லது ரயில் நிலையத்தில் பயணிக்கும்போது தனது மொபைல் போனை தொலைத்துவிட்டால், அருகிலுள்ள RPF அஞ்சல்
கார்த்திகாவின் தாயார் சரண்யா சென்னை மாநகராட்சியின் கோடம்பாக்கம் மண்டலத்தில் 29.10.2020 முதல் 01.01.2024 வரை தூய்மைப் பணியில் பேட்டரியால் இயங்கும் மூன்று
தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் டெல்லியில்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16, 2025 அன்று தொடங்கியுள்ளதாலும், அனைத்து முக்கிய நீர்த்தேக்கங்களிலும் தண்ணீர் இருப்பதாலும், சம்பா
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையினால் அறுவடை பருவத்திலுள்ள குறுவை நெற்பயிர்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நேற்று (28.10.2025) பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 10, 11 மற்றும் 13 ஆகிய மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும்
பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில், எவ்விதமான கட்டுமானங்களுக்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.இது
load more