மதுரை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு ஏழாண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
மதுரை சோழவந்தான் அருகே வீட்டில் படுத்திருந்த மூதாட்டியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரையில் தேவர் ஜெயந்திக்கு வருகை தரையில் உள்ள சசிகலாவை வரவேற்று அதிமுக நிர்வாகி பரபரப்பு கோத்தர்களை ஒட்டி உள்ளார்.
தொடர்மழை காரணமாக கிடைத்துள்ள நீரை தாமிரபரணி ஆற்றின் மூலம் அனைத்து குளங்களுக்கும் வழங்கிட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தாமிரபரணியில் முள்செடிகளை அகற்றுவது போலவே கால்வாய்களில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா தெரிவித்தார்.
திருச்செந்தூர் கோயிலில் திருக்கல்யாண வைபவம் : திரளான பக்தர்கள் மொய் எழுதி தரிசனம்!
மாற்றுத்திறனாளிகளுடன் பிறந்தநாள் விழா கொண்டாடிய ரசிகர்கள்
கடைகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதனை : 507 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்!
குலசேகரன்பட்டினத்தில் சாலையில் கிடந்த 6½ பவுன் நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த வாலிபர்களை போலீசார், பொதுமக்கள் பாராட்டினர்..
தூத்துக்குடியில் 4 நாட்களுக்கு பின்னர் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
ஊத்தங்கரை பெண் தலைமை காவலர் உயிரிழப்பு.
துபாயில் இருந்து மதுரை வரவேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம் தாமதமாக வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
மதுரை திருப்பரங்குன்றத்தில் ரஜினிகாந்திற்கு ரசிகர் கோவில் கட்டியுள்ளார்.
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னை வரவழைத்து சந்தித்த விஜய் அவர்களுக்கு ஆறுதல் அளித்ததோடு, அனைத்துவிதமான
மகாராஜகடை அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு- கிராம மக்கள் மறியல்.
load more