நெருங்கி வரும் கார்த்திகை தீப தினத்தன்று திருவண்ணாமலையில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று கோவில் நிர்வாகம் கணித்துள்ளது.
சீனாவின் அதிநவீன விமானந்தாங்கி போர்க்கப்பலான 'ஃபுஜியான்' அதிகாரப்பூர்வமாக சேவையில் இணைந்திருப்பதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஸோஹ்ரான் மம்தானியின் வெற்றி அரபு மற்றும் இஸ்ரேலிய ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
உலகின் ஏதோ ஓர் இடத்தில் நடந்த ஒன்று வாழ்க்கையை எவ்வாறு தலைகீழாக மாற்றும் என்பதை அறிந்து திகைத்து போன பிரேசில் பெண் லாரிசா நேரி கூறுவது என்ன?
இந்தியா அக்டோபர் 28ம் தேதி ரஷ்யாவுடன் விமான போக்குவரத்து தொடர்பான முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 103 பேர் பயணிக்கும் வகையிலான ரஷ்யாவின் SJ-100
தெருநாய்கள் தொடர்பான வழக்கில் நவம்பர் 7ம் தேதி வெள்ளிக்கிழமையன்று உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒரு புதிய உத்தரவை
மிஸ் யுனிவர்ஸ் போட்டியை நடத்தும் நாடான தாய்லாந்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி, போட்டியாளர் ஒருவரை பகிரங்கமாக திட்டியதை அடுத்து, பல போட்டியாளர்கள்
செயற்கை நுண்ணறிவு மனித வாழ்க்கையை எந்த அளவுக்கு ஆக்கிரமித்துள்ளது? நமது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளைக்கூட அதுதான் முடிவு செய்கிறதா?
படிக்கும்போது, மூளையானது நாம் வாசிப்பதை நிஜமாகவே வாழ்வது போல் படங்களை உருவாக்கி, இயக்க மற்றும் பச்சாதாபப் பகுதிகளைச் செயல்படுத்துவதன் மூலம், ஒரு
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் இரு துருவங்களாக இருந்தவர்கள் மகாத்மா காந்தி மற்றும் முகமது அலி ஜின்னா. ஆனால், இவர்களின் வாழ்வில் பல
பிகா எனப்படும் பிரச்னையால் பாதிக்கப்படும் குழந்தைகள் மண், சாக்பீஸ், சுவர், விளையாட்டு மாவு, ஆடைகள், மலம், முடி, காகிதம் போன்றவற்றைச் சாப்பிட
"ஜிஹாதி குழுக்களின் தாக்குதல்கள் மட்டுமல்ல, நாடு முழுவதும் பல பாதுகாப்புச் சிக்கல்கள் உள்ளன. இந்தப் பிரச்னைகளுக்கு வெவ்வேறு காரணங்கள் உள்ளன. எனவே
கூகுள், ஓபன் ஏஐ போன்ற பெருநிறுவனங்கள் இந்தியாவின் உள்ளூர் மொபைல் நிறுவனங்களுடன் இணைந்து, பயனர்களுக்கு தங்களின் ஏஐ கருவிகளை ஒரு வருடமோ அல்லது
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் எப்படி நடக்கின்றன? அதற்காகக் கொடுக்கப்படும் படிவத்தில் என்ன கேள்விகள்
load more