மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தவெக இணைப் பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார், அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு எந்தச் சாத்தியமும் இல்லை
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக உலக வங்கி வழங்கிய நிதியில் இருந்து ரூ.14 ஆயிரம் கோடி எடுத்து பெண் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டதாக ஜன் சுராஜ்
டாக்காவில் நடைபெறும் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்தியா தங்கப்பதக்கங்களை குவித்துள்ளது. மகளிர் ரீகர்வ் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய
மண்டல வழிபாடு தொடங்கும் நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் “சுவாமியே சரணம் அய்யப்பா” என்று
எஸ். எஸ். ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் புதிய படம் ‘வாரணாசி’. இந்த படத்தின் தலைப்பு மற்றும் அறிமுக டீசர் நேற்று குளோப்டிரோட்டர்
மதுரை மாநகராட்சியில் திமுக 67 கவுன்சிலர்கள் இருப்பினும், மேயரும் மண்டலத் தலைவர்களும் இன்னும் நியமிக்கப்படாததால், திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி
சென்னை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின்
தமிழில் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. பல திரைப்பட பிரபலங்களும் இப்படத்தை
டெல்லியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வெடிகுண்டு தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஐ20 காரை வாங்கிய
தமிழகத்திற்கு வரவிருந்த ரூ.1,720 கோடி முதலீடு ஆந்திராவுக்கு மாறியுள்ளதைக் கண்டித்து, தமிழக பாஜகத் தலைவர் நயினார் நாகேந்திரன் அரசு மீது கடும்
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி நடைபெற்று வரும் நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட எஸ்ஐஆர் படிவங்களை சேகரிக்கும் அரசியல்
“என்னை இழிவாக திட்டி, காலணியை கழற்றி தாக்க முயற்சி செய்தனர்” என்று லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா தனது சகோதரர் தேஜஸ்வியை நேரடியாகச்
ஜஸ்பிரீத் பும்ராவின் தீவிர வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 159 ரன்களுக்கு முறியடிக்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தமிழக ஐஎன்டியுசி மாநில நிர்வாகிகள் தேர்தல் நேற்று நடத்தப்பட்டது. இதில் தலைவராக மு. பன்னீர்செல்வமும்,
வன்னியர் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் வலிமையான அழுத்தத்தை உருவாக்கும் வகையில் ‘சிறை நிரப்பும் போராட்டம்’ வெற்றிகரமாக அமைய வேண்டும் என்று
load more