மன்னருக்கு பட்டம் சூட்டம் விழாவிற்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது.
கொங்கு நாட்டு வேளாளர் சங்கம், (பதிவு எண் 59/90), நாமக்கல், கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கீரம்பூர்.RKM அக்கு பிரஷர் கிளினிக் மற்றும் பயிற்சி மையம்,
நவம்பர் -18 செவ்வாய்க்கிழமை முதல் எஸ். ஐ. ஆர் பணிகளை புறக்கணிப்பதாக வருவாய் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக முடிவெடுத்துள்ளனர்.
கொல்லிமலையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து பள்ளிக்கு சொந்தமான நிலத்தை
அதிர்ச்சியில் பொறியில் பட்டதாரி இளைஞர் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள மெட்டாலா பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் இவர் 10 ஆண்டுகளுக்கு மேலாக சமூக செயல்பாட்டாக மக்கள் பணி செய்து
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்
குமாரபாளையம் பகுதியில் நவ. 19ல் மாதாந்திர பராமரிப்பு மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் மா. க. சரவணன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
குமாரபாளையத்தில் சபரி யாத்திரைக்கு மாலை அணிந்து ஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கினர்.
மூதாட்டியிடம் தங்க சரடு பறித்த இரண்டு பெண்களின் ஒருவர் கைது ஒருவர் தப்பி ஓட்டம்.
குமாரபாளையம் ஏ. டி. எம். இல் தவற விட்டவரிடம் போலீசார் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை ஒப்படைத்தனர்.
கரூர்-தமிழக பள்ளிக்கல்வித்துறை நடத்திய விளையாட்டு போட்டியில் மாநில மற்றும் மாவட்ட அளவில் பதக்கங்களை வென்ற மாணாக்கர்களுக்கு பாராட்டு.
கரூரில் ரூ. சுமார் 27 லட்சம் மதிப்பீட்டில் முடிந்த வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்தும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் எம்எல்ஏ
கார்த்திகை மாதப்பிறப்பினை தொடர்ந்து நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து சுமார் 2000 க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் தங்களது குடும்பத்தினர்
load more