அதிமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக சமீபத்தில் திமுக கூட்டணியில் இணைந்தது. இதனையடுத்து நேற்றைய தினம் அதிமுக முன்னாள் முதல்வர்
திண்டுக்கல்லில் சால்வை அணிவிப்பது போல திமுக பிரமுகருக்கு கத்தி குத்து நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி தொகுதியில் மீண்டும் பாஜக போட்டியிட காய் நகர்த்தி வருகிறது. இதில் சரத்குமார் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏடிஎம் மெஷின் மூலமாக ரேஷன் பொருட்களை 24 மணி நேரமும் வாங்கிக் கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம், கரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் மினி டைடல் பூங்கா அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு. இது குறித்து விரிவாக
சட்டப்பேரவை தேர்தலுக்காக பேச்சுவார்த்தை குழுவை நியமித்து திமுக தலைமை அறிவித்துள்ளது. இதனையடுத்து தோழமை கட்சிகளுடன் டி. ஆர். பாலு தலைமையிலான குழு
மதுரை மக்களின் நீண்ட நாள் காத்திருப்பு முடிவுக்கு வருகிறது. சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம் இன்று முதல்வர் திறந்து வைத்தார்.
திமுகவில் இணைகிறாரா ஒபிஎஸ் இன்னும் 2 நாட்களில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திமுக–தேமுதிக கூட்டணி விஜயகாந்த் ஆன்மா கூட்டணியை வாழ்த்தும் அமைச்சர் ரகுபதி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை டொனால்ட் டிரம்ப் கடுமையாக சாடியுள்ளார். அனைத்து நாடுகளுக்கும் 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று திட்டவட்டமாகக்
சட்டமன்ற தேர்தலுக்கான பரபரப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாநாடு இன்று திருச்சியில் நடைபெறவுள்ளது. இதற்கான
விஜய்யின் தவெக பரிதாப நிலையில் உள்ளது. தவெக இந்த தேர்தலோடு முடிந்து விடும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திரபாலாஜி
கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் நிறைவடைய எத்தனை ஆண்டுகள் ஆகும்? என்பது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி செயற்கை நுண்ணறிவுத் தாக்க மாநாட்டில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் நடத்திய அரைநிர்வாணப் போராட்டம் அநாகரிகம்; காட்டுமிராண்டித் தனமானது
டெல்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு (AI) மாநாட்டில் அத்துமீறி நுழைந்து அநாகரீகமாக நடந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் இளைஞரணியினர் – இந்தியாவின்
load more