அதிமுகவில் மூன்று முறை முதல்வராக இருந்து, எடப்பாடி பழனிச்சாமியால் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர் ஓ. பன்னீர் செல்வம்.
டெல்லியில் புதிதாக கட்சி துவங்கிய இரண்டு முறை முதலமைச்சரானவர் அரவிந்த் கெஜ்ரிவால். அரசியலுக்கு வருவதற்கும் முன் அவர் அரசு அதிகரியாக பணிபுரிந்து
அதிமுக தொண்டர்கள் மட்டுமில்லாமல் யாரும் எதிர்பாராத வகையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார் ஓ. பன்னீர்செல்வம்.
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து
உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம், தனது பயனர்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஒரு புதிய வசதியை அறிமுகம்
அரசியல் என்றால் கொள்கை இருக்க வேண்டும்.. அந்த கொள்கையை தாங்கிப் பிடித்து நிற்க வேண்டும்..
அதிமுகவில் பலமுறை எம்எல்ஏ, மூன்று முறை முதலமைச்சர், துணை முதல்வர், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என பல முக்கிய பதவிகளை வகித்து வந்த ஓ பன்னீர்செல்வம்
அதிமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ் இன்று தன்னை திமுகவில் இணைத்துகொண்டிருந்தார்.
தேர்தலில் நிரந்தர நண்பனும் இல்லை.. நிரந்தர எதியும் இல்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் ஓ. பன்னீர்செல்வம்.
உத்தர பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில், திருமணமான சில மணிநேரங்களிலேயே மணமகள் மணமகனுடன் வாழ மறுத்ததால், ஒரு திருமணம் உடனடியாக முடிவுக்கு வந்த
'மகிழ்ச்சியின் நகரம்' என்று அழைக்கப்படும் கொல்கத்தா, இன்று ஏற்பட்ட ரிக்டர் அளவுகோலில் 4.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் நிலைகுலைந்து போனது.
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்திருப்பது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவை அதிமுக துணை
இந்திய பங்குச்சந்தை இன்று வரலாறு காணாத கடும் வீழ்ச்சியை சந்தித்தது, இது முதலீட்டாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் எல்லை பதற்றம், தற்போது ஒரு முழுமையான போராக மாறும் நிலையை எட்டியுள்ளது.
கோலிவுட்டில் முக்கிய நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். நாளைய தீர்ப்பு படத்தில் நடிக்க தொடங்கி முப்பது வருடங்களுக்கு மேல் சினிமாவில் நடித்து
load more