ஈரான், US இடையே நடைபெற்று வரும் போரின் காரணமாக அமெரிக்க இராணுவ தளத்தை கொண்டிருக்கும் வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதலை நடத்தி வருகின்றது. அதில்
அமீரகத்தை தொடர்ந்து நான்காவது நாளாக ஈரான் தாக்கி வரும் நிலையில் ட்ரோன் தாக்குதலை இடைமறித்ததன் விளைவாக உடைந்த பாகங்கள் ஃபுஜைரா எண்ணெய் தொழில்
ஈரானுடனான அமெரிக்க, இஸ்ரேல் மோதல் நான்காவது நாளாக தொடரும் நிலையில், ஐக்கிய அரபு அமீரக விமான நிலையங்களில் வரையறுக்கப்பட்ட விமான நடவடிக்கைகள்
மத்திய கிழக்கில் நிலவும் பதட்டமான சூழ்நிலையின் காரணமாக வான்வெளி மூடப்பட்டதால் விமான சேவை கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதில் டெல்லி,
சமீபத்திய பிராந்திய பதட்டங்களைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் மற்றும் ஆபத்தான பதிவுகள் பரவலாக பரவி வரும் நிலையில்,
ஐக்கிய அரபு அமீரகம் வளைகுடா நாடுகளுடன் ஒருங்கிணைந்து பாதுகாப்பான விமான வழித்தடங்களை திறந்துள்ளதாகவும், இது ஒரு மணி நேரத்திற்கு 48 விமானங்களை
அமீரகத்தில் ஈரானியத் தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக முறியடித்து வருகின்றன. இருந்த
அமீரகத்தின் கல்வி அமைச்சகமும் உயர்கல்வி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி அமைச்சகமும் தொலைதூரக் கல்வி மார்ச் 6, 2026 வெள்ளிக்கிழமை வரை நீட்டிக்கப்படும்
துபாயின் பட்டத்து இளவரசரும், துணைப் பிரதமரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சருமான மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல்
அமீரகத்தின் தேசிய அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை செய்தி விடுக்கப்படும்போது, தங்கள்
ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சகம் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், ஈரானிய தாக்குதல்கள் மீண்டும் மீண்டும் நிகழும்
பிராந்திய முன்னேற்றங்கள் காரணமாக விமானங்கள் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் ஒரு சிறப்பு எதிஹாட் ரயில் பயணிகள்
load more