தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி மலந்திருக்கிறது. தவெக தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறியிருக்கிறார்.
ஈரான் அணு ஆயுதம் வைத்துக் கொள்ளக் கூடாது எனக்கூறி அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி மாதம் அந்த நாட்டின் மீது போரை துவங்கியது.
தற்போதைய முதல்வர் விஜய் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கரூருக்கு சென்றிருந்தபோது அவரை பார்ப்பதற்கு 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடிவிட்டனர்.
கடந்த திமுக ஆட்சியில் அறநிலையத் துறை அமைச்சராக சேகர் பாபு செயல்பட்டு வந்தார். அப்போது அவரின் நடவடிக்கைகளை பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக
தமிழக அரசியல் களத்தில் நாளுக்கு நாள் புதிய கூட்டணி கணக்குகளும் வியூகங்களும் அரங்கேறி வரும் சூழலில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அவசர மாநில
தமிழகத்தில் உள்ள அரசு மதுபானக் கடைகளான டாஸ்மாக்கில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக பணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் மற்றும் நுகர்வோர்
தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கல்வி பயணத்தை எளிதாக்கும் வகையில், முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களால் 'இலவச மிதிவண்டி திட்டம்'
பொதுவாக இந்தியர்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் போது மிகவும் உண்மையாகவும், நேர்மையுடன் இருப்பார்கள். குறிப்பாக கடுமையாக உழைப்பார்கள்.
இயக்குனர் இமயம் பாரதிராஜா கடந்த 10ம் தேதி உடல்நலக் குறைபாடு மற்றும் வயது முதிர்வு காரணமாக சென்னையில் உள்ள அவரின் வீட்டில் மரணமடைந்தார்.
கடந்த சில தேர்தல்களாகவே அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.
தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான மின்வெட்டு பிரச்சினை குறித்து, மின்துறை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தற்போதைய தவெக அரசை வன்மையாக
ஆவின் நிறுவனத்தின் பச்சை நிற பால் வகையான "Green Magic" பாலின் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டதாகவோ அல்லது அதன் அளவு கணிசமாக குறைக்கப்பட்டதாகவோ சில
பிரபல நடிகரும், இயக்குநரும், சமூக ஆர்வலருமான ராகவா லாரன்ஸ் அவர்கள், தான் அரசியலுக்கு வருவது குறித்த தொடர் யூகங்களுக்கு பதிலளிக்கும் வகையில்
நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறி தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக மாறி இருக்கிறார் விஜய்.
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பாஜக சிறுபான்மை அணி ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சிறுபான்மை அணியின் தேசியச் செயலாளர் வேலூர்
load more