தென்னிலங்கை சிறைச்சாலைகளைப் போலன்றி, வடக்கு மாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைச்சாலைகள் மிகவும் சுமூகமாகவும் பாதுகாப்பாகவும்
நுகர்வோரின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்த ஆண்டில் இதுவரை
யாழ்ப்பாணம், அராலி வடக்கு பகுதியில் மின்சாரம் தடைப்பட்டிருந்த நேரத்தை பயன்படுத்தி, கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில்
புத்தாண்டு அழகி போட்டி நிகழ்வொன்றின் போது மலைப்பாம்புடன் நடனமாடிய இளம் பெண்ணுக்கும், குறித்த பாம்பை அவருக்கு விற்பனை செய்த நபருக்கும் கொழும்பு
வளி மாசடைவின் தாக்கங்களால் இலங்கையில் வருடாந்தம் சுமார் 7,000 மரணங்கள் பதிவாகுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டுப்
1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை முடித்துக்கொண்டு கல்முனை வழியே காத்தான்குடி நோக்கிப் பயணித்த முஸ்லிம் பக்தர்கள், ஆயுததாரிகளால்
யாழ்ப்பாணத்தில் உறவினர் வீட்டு கொண்டாட்ட நிகழ்வுக்கு செல்வதற்கு முதல்நாள் நகைகளை எடுத்து தயார் செய்து வைத்த வீட்டாரின் 28 பவுண் நகைகள்...
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வடக்கு திசையில் கோவில் வீதியில் அமைக்கப்பட்டுள்ள அலங்காரத் தோரண வாசலான 'நல்லூரான் வடக்கு வாசல் வளைவு' இன்றைய தினம்
பாடசாலை மத்தியஸ்தம் தொடர்பான 3 நாள் பயிற்சிப் பட்டறை நிறைவு!முரண்பாடுகளைத் தீர்க்கும் முறைகள் குறித்துத் தெளிவூட்டல்நீதி, சிறைச்சாலைகள்
மட்டக்களப்பு, அம்பாறைச் சந்தைகளில் 'ஏறு கெழுத்தி' மீனுக்கு அமோக வரவேற்புகிலோ 500 ரூபாவிற்கு விற்பனையானாலும் ஆர்வத்துடன் வாங்கிச் செல்லும்
கழிவுகளால் துர்நாற்றம்- பாதசாரிகள், பொதுமக்கள் பெரும் அவதிமாநகர சபை மற்றும் சுகாதாரப் பிரிவினர் மீது மக்கள் கடும் குற்றச்சாட்டுகல்முனை மாநகர
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 45ஆவது நாளான இன்றைய தினம்
தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை
செம்மணியில் தற்போது அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் பகுதி தவிர்ந்த ஏனைய இடங்களிலும் புதைகுழிகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் புதைகுழியை
தையிட்டி விகாரை பகுதிக்குள் உள்ள பவானி வீதியினை மிக விரைவில் விடுக்க நடவடிக்கை எடுப்போம் என வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தன்...
load more