வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்று பலத்த மழை
நேற்றைய தினம் (மே 10) சென்னை, தஞ்சை, திருவாரூர், நெல்லை, திருச்சி, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.
இன்று முதல் 7 நாட்களுக்கு ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம்
: இன்று காலை (11-05-26) 0530 மணி அளவில் வடக்கு இலங்கை கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி,
load more