காவல்துறை வழக்குப்பதிவு :
குறைஞ்ச விலையில் டிரஸ் வாங்கணுமா..? “சிறுமிக்கு ஆசை வார்த்தை காட்டிய பைக் டேக்ஸி ஓட்டுனர்”… திசை மாறி சென்று சிதைத்த கொடூரம்… யாரையுமே நம்ப கூடாது போல..!! 🕑 Tue, 03 Feb 2026
www.seithisolai.com

குறைஞ்ச விலையில் டிரஸ் வாங்கணுமா..? “சிறுமிக்கு ஆசை வார்த்தை காட்டிய பைக் டேக்ஸி ஓட்டுனர்”… திசை மாறி சென்று சிதைத்த கொடூரம்… யாரையுமே நம்ப கூடாது போல..!!

பிரதேச மாநிலம் இந்தூரில், பைக் டாக்ஸியில் பயணித்த மைனர் சிறுமியை ஏமாற்றி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநரை போலீசார்

திருச்சியில் 7 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த 58 வயது காமக்கொடூரன். 🕑 Tue, 03 Feb 2026
trichyxpress.com

திருச்சியில் 7 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த 58 வயது காமக்கொடூரன்.

நடந்த பரபரப்பு சம்பவம் 7வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 58 வயது உறவினர் கைது. சிறையில் அடைப்பு. திருச்சி காஜா பேட்டை பகுதியைச்

நல்லாசிரியர் விருது பெற்றவர், அரிவாளால் தாக்கி கொலை! 🕑 Tue, 3 Feb 2026
www.dinamaalai.com

நல்லாசிரியர் விருது பெற்றவர், அரிவாளால் தாக்கி கொலை!

நல்லாசிரியர் விருது பெற்றவர், அரிவாளால் தாக்கி கொலை!

கேரளாவில், குடும்பத் தகராறில் 18 வயது மகளை கத்தியால் குத்திக் கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.   கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் மஞ்சேஸ்வரம் அருகே உள்ள துமிநாடு பகுதியைச் சேர்ந்தவர் உமர் பாரூக் (48).  அவரது மனைவி தாஹிரா. இவர்களது மகள் ஜுமைலா (18). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். உமர் பாரூக் துபாயில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், தாஹிராவுக்கும் இடையே குடும்பத் தகராறு நிலவி வந்தது. இதனால் தாஹிரா கடந்த சில வருடங்களாக தனது அக்காவின் வீட்டில் வசித்து வந்தார். நேற்று இவர்களுக்கு இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தாஹிராவின் அக்காவின் வீட்டில் உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடினர். விவாகரத்து செய்வதாக இருந்தால் தாஹிராவின் பெயரில் எழுதிக் கொடுத்த 10 சென்ட் நிலம் தனக்கு வேண்டும் என்று உமர் பாரூக் கேட்டார். ஆனால் அதற்கு தாஹிராவும், அவரது அக்கா கணவரான ஷேக்கும் (53) மறுத்தனர். இதில் ஆத்திரமடைந்த உமர் பாரூக், தான் கொண்டு வந்திருந்த கத்தியால் ஷேக்கை சரமாரியாக குத்தினார். இந்த சமயத்தில் பள்ளி விட்டு வீட்டுக்கு வந்த  அவரது மகள் ஜுமைலா அதை தடுக்க முயற்சி செய்தாா். அப்போது அவரையும் உமர் பாரூக் சரமாரியாக குத்தினார். இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அதைத்தொடர்ந்து 2 பேரையும் மீட்டு கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜுமைலா பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷேக் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உமர் பாரூக்கை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகின்றனர். 🕑 Tue, 03 Feb 2026
www.apcnewstamil.com

கேரளாவில், குடும்பத் தகராறில் 18 வயது மகளை கத்தியால் குத்திக் கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் மஞ்சேஸ்வரம் அருகே உள்ள துமிநாடு பகுதியைச் சேர்ந்தவர் உமர் பாரூக் (48). அவரது மனைவி தாஹிரா. இவர்களது மகள் ஜுமைலா (18). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். உமர் பாரூக் துபாயில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், தாஹிராவுக்கும் இடையே குடும்பத் தகராறு நிலவி வந்தது. இதனால் தாஹிரா கடந்த சில வருடங்களாக தனது அக்காவின் வீட்டில் வசித்து வந்தார். நேற்று இவர்களுக்கு இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தாஹிராவின் அக்காவின் வீட்டில் உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடினர். விவாகரத்து செய்வதாக இருந்தால் தாஹிராவின் பெயரில் எழுதிக் கொடுத்த 10 சென்ட் நிலம் தனக்கு வேண்டும் என்று உமர் பாரூக் கேட்டார். ஆனால் அதற்கு தாஹிராவும், அவரது அக்கா கணவரான ஷேக்கும் (53) மறுத்தனர். இதில் ஆத்திரமடைந்த உமர் பாரூக், தான் கொண்டு வந்திருந்த கத்தியால் ஷேக்கை சரமாரியாக குத்தினார். இந்த சமயத்தில் பள்ளி விட்டு வீட்டுக்கு வந்த அவரது மகள் ஜுமைலா அதை தடுக்க முயற்சி செய்தாா். அப்போது அவரையும் உமர் பாரூக் சரமாரியாக குத்தினார். இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அதைத்தொடர்ந்து 2 பேரையும் மீட்டு கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜுமைலா பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷேக் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உமர் பாரூக்கை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

குடும்பத் தகராறில் 18 வயது மகளை கத்தியால் குத்திக் கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம்

வீட்டின் பூட்டை உடைக்க முடியாததால் ஆத்திரத்தில் திருடர்கள் செய்த அதிர்ச்சி செயல் 🕑 Tue, 03 Feb 2026
tamiljanam.com

வீட்டின் பூட்டை உடைக்க முடியாததால் ஆத்திரத்தில் திருடர்கள் செய்த அதிர்ச்சி செயல்

அருகே காலணி தொழிற்சாலை மேலாளர் வீட்டினுள் நுழைந்த மர்மநபர்கள் மின்சாரத்தை துண்டித்துவிட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி

பிறந்து 2 மணி நேரமே ஆன நாய்க்குட்டியை அடித்துக் கொன்ற நபர் மீது வழக்குப்பதிவு 🕑 Tue, 3 Feb 2026
toptamilnews.com

பிறந்து 2 மணி நேரமே ஆன நாய்க்குட்டியை அடித்துக் கொன்ற நபர் மீது வழக்குப்பதிவு

பிறந்து 2 மணி நேரமே ஆன நாய்க்குட்டியை அடித்துக் கொன்ற நபர் மீது வழக்குப்பதிவு

12 வயது மகனை கொலை செய்து உடலை டிரங்க்கில் மறைக்க முயன்ற தந்தை! 🕑 Tue, 3 Feb 2026
www.dinamaalai.com

12 வயது மகனை கொலை செய்து உடலை டிரங்க்கில் மறைக்க முயன்ற தந்தை!

12 வயது மகனை கொலை செய்து உடலை டிரங்க்கில் மறைக்க முயன்ற தந்தை!

பகீர்.. மனைவியுடன் தகராறு... மகனைக் கொன்று, உடலை காருக்குள் மறைத்த தந்தை! 🕑 Tue, 3 Feb 2026
www.dinamaalai.com

பகீர்.. மனைவியுடன் தகராறு... மகனைக் கொன்று, உடலை காருக்குள் மறைத்த தந்தை!

பகீர்.. மனைவியுடன் தகராறு... மகனைக் கொன்று, உடலை காருக்குள் மறைத்த தந்தை!

குடும்பத் தகராறு…  மதுபோதையில் அரை நிர்வாணமாக மனைவியை கொடூரமாக தாக்கிய காவலர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!! 🕑 Tue, 03 Feb 2026
www.seithisolai.com

குடும்பத் தகராறு… மதுபோதையில் அரை நிர்வாணமாக மனைவியை கொடூரமாக தாக்கிய காவலர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மாநிலம் மஞ்செரியல் மாவட்டத்தில் உள்ள ரெட்டி காலனி பகுதியில், குடிபேட்டா பட்டாலியனில் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் சிரீஷா என்ற பெண்

“நீங்க இந்துக்களே இல்லை!” சாமியார்களிடம் ஆதாரம் கேட்ட இளைஞர்கள்.. பையைத் திறந்ததும் வெளிவந்த உருது ஆவணங்கள்.. சிக்கிய மர்ம நபர்கள்.. வைரல் வீடியோ..!!! 🕑 Tue, 03 Feb 2026
www.seithisolai.com

“நீங்க இந்துக்களே இல்லை!” சாமியார்களிடம் ஆதாரம் கேட்ட இளைஞர்கள்.. பையைத் திறந்ததும் வெளிவந்த உருது ஆவணங்கள்.. சிக்கிய மர்ம நபர்கள்.. வைரல் வீடியோ..!!!

பிரதேசத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த இரண்டு சாமியாரை ஒரு கும்பல் பிடித்துத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டு பூட்டை திறக்க முடியாமல் ஆத்திரம் கொண்ட திருடர்கள் – ஆம்பூர் அருகே பரபரப்பு 🕑 Tue, 03 Feb 2026
athiban.com

வீட்டு பூட்டை திறக்க முடியாமல் ஆத்திரம் கொண்ட திருடர்கள் – ஆம்பூர் அருகே பரபரப்பு

பூட்டை திறக்க முடியாமல் ஆத்திரம் கொண்ட திருடர்கள் – ஆம்பூர் அருகே பரபரப்பு ஆம்பூரை அடுத்த பகுதியில் உள்ள காலணி தொழிற்சாலை மேலாளர் வீட்டில்

load more

Districts Trending
திமுக   விஜய்   வரி   சட்டமன்றத் தேர்தல்   சமூகம்   தொழில்நுட்பம்   முதலமைச்சர்   அதிமுக   நரேந்திர மோடி   தவெக   அமெரிக்கா அதிபர்   எதிர்க்கட்சி   வியாபார ஒப்பந்தம்   பேச்சுவார்த்தை   நீதிமன்றம்   தேர்வு   வர்த்தகம்   பிரதமர்   விமர்சனம்   வரலாறு   மு.க. ஸ்டாலின்   பள்ளி   சந்தை   பொருளாதாரம்   பட்ஜெட்   போராட்டம்   வேலை வாய்ப்பு   மாணவர்   விளையாட்டு   திரைப்படம்   கோயில்   சினிமா   சிகிச்சை   மருத்துவமனை   தங்கம்   பேரறிஞர் அண்ணா   நினைவு நாள்   டொனால்டு டிரம்ப்   திருமணம்   ஆசிரியர்   நாடாளுமன்றம்   கொலை   காவல் நிலையம்   வாட்ஸ் அப்   உலகக் கோப்பை   அண்ணாமலை   விவசாயி   சுகாதாரம்   விவசாயம்   புகைப்படம்   பயணி   தொலைப்பேசி   வழக்குப்பதிவு   மொழி   வெளிநாடு   ராகுல் காந்தி   இந்தியா அமெரிக்கா   அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப்   அண்ணா சிலை   மருத்துவர்   பாடல்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   கச்சா எண்ணெய்   தொண்டர்   நகை   பில்லியன் டாலர்   போக்குவரத்து   மின்சாரம்   எக்ஸ் தளம்   முதலீடு   வணிகம்   சட்டமன்றத் தொகுதி   வேட்பாளர்   காதல்   நிர்மலா சீதாராமன்   எரிசக்தி   பிரச்சாரம்   தேசிய ஜனநாயகக் கூட்டணி   போர்   பேருந்து நிலையம்   பேஸ்புக் டிவிட்டர்   எடப்பாடி பழனிச்சாமி   உள்நாடு   தண்ணீர்   பக்தர்   வெளிப்படை   விளம்பரம்   நிபுணர்   தங்க விலை   வெனிசுலா   சேனல்   திரையரங்கு   கட்டணம்   அரசியல் கட்சி   ஜனநாயகம்   ஐசிசி   வாக்கு   எம்எல்ஏ   அதிபர் ட்ரம்ப்   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்  
Terms & Conditions | Privacy Policy | About us