இன்று தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநிலத் தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார்.
குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள அருள்மிகு மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி பட்டிமன்றம் நடந்தது.
தமிழ்நாடு விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து தஞ்சையில் வரும் 5-ம் தேதி ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு
load more