கேரள மாநிலம் :
திருவனந்தபுரத்தில் ஒரே வீட்டில் 70 தெருநாய்களை சட்டவிரோதமாக வளர்த்த பெண் போலீஸ் 🕑 2026-02-03T12:00
www.maalaimalar.com

திருவனந்தபுரத்தில் ஒரே வீட்டில் 70 தெருநாய்களை சட்டவிரோதமாக வளர்த்த பெண் போலீஸ்

மாநிலம் திருவனந்தபுரம் கஜகூட்டம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்ப்பவர் மெட்டில்டா. இவர் செங்கோட்டுக்கோணம்

கார் லாரியின் பின்னால் மோதி கோர விபத்து... சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி 2 பேர் பலி! 🕑 Tue, 3 Feb 2026
www.dinamaalai.com

கார் லாரியின் பின்னால் மோதி கோர விபத்து... சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி 2 பேர் பலி!

கார் லாரியின் பின்னால் மோதி கோர விபத்து... சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி 2 பேர் பலி!

இசையமைப்பாளர் எஸ்.பி. வெங்கடேஷ் மறைவு – பாடகி சுஜாதா மோகன் இரங்கல் ..! 🕑 Tue, 3 Feb 2026
toptamilnews.com

இசையமைப்பாளர் எஸ்.பி. வெங்கடேஷ் மறைவு – பாடகி சுஜாதா மோகன் இரங்கல் ..!

இசையமைப்பாளர் எஸ். பி. வெங்கடேஷ் மறைவு – பாடகி சுஜாதா மோகன் இரங்கல் ..!

கேரளாவில் குடும்பத்தினர் சண்டையை விலக்கிய பள்ளி மாணவி குத்திக்கொலை- தந்தை கைது 🕑 2026-02-03T15:07
www.maalaimalar.com

கேரளாவில் குடும்பத்தினர் சண்டையை விலக்கிய பள்ளி மாணவி குத்திக்கொலை- தந்தை கைது

மாநிலம் காசர்கோடு மாவட்டம் மஞ்சேஸ்வரம் அருகே உள்ள குஞ்சத்தூர் பகுதியை சேர்ந்தவர் உம்மர் பாரூக். வளைகுடா நாட்டில் பணியாற்றிய இவர் கடந்த 2

பிரபல இசையமைப்பாளர் எஸ்.பி. வெங்கடேஷ் காலமானார்! 🕑 Tue, 3 Feb 2026
www.dinamaalai.com

பிரபல இசையமைப்பாளர் எஸ்.பி. வெங்கடேஷ் காலமானார்!

பிரபல இசையமைப்பாளர் எஸ். பி. வெங்கடேஷ் காலமானார்!

கேரளாவில், குடும்பத் தகராறில் 18 வயது மகளை கத்தியால் குத்திக் கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.   கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் மஞ்சேஸ்வரம் அருகே உள்ள துமிநாடு பகுதியைச் சேர்ந்தவர் உமர் பாரூக் (48).  அவரது மனைவி தாஹிரா. இவர்களது மகள் ஜுமைலா (18). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். உமர் பாரூக் துபாயில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், தாஹிராவுக்கும் இடையே குடும்பத் தகராறு நிலவி வந்தது. இதனால் தாஹிரா கடந்த சில வருடங்களாக தனது அக்காவின் வீட்டில் வசித்து வந்தார். நேற்று இவர்களுக்கு இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தாஹிராவின் அக்காவின் வீட்டில் உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடினர். விவாகரத்து செய்வதாக இருந்தால் தாஹிராவின் பெயரில் எழுதிக் கொடுத்த 10 சென்ட் நிலம் தனக்கு வேண்டும் என்று உமர் பாரூக் கேட்டார். ஆனால் அதற்கு தாஹிராவும், அவரது அக்கா கணவரான ஷேக்கும் (53) மறுத்தனர். இதில் ஆத்திரமடைந்த உமர் பாரூக், தான் கொண்டு வந்திருந்த கத்தியால் ஷேக்கை சரமாரியாக குத்தினார். இந்த சமயத்தில் பள்ளி விட்டு வீட்டுக்கு வந்த  அவரது மகள் ஜுமைலா அதை தடுக்க முயற்சி செய்தாா். அப்போது அவரையும் உமர் பாரூக் சரமாரியாக குத்தினார். இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அதைத்தொடர்ந்து 2 பேரையும் மீட்டு கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜுமைலா பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷேக் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உமர் பாரூக்கை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகின்றனர். 🕑 Tue, 03 Feb 2026
www.apcnewstamil.com

கேரளாவில், குடும்பத் தகராறில் 18 வயது மகளை கத்தியால் குத்திக் கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் மஞ்சேஸ்வரம் அருகே உள்ள துமிநாடு பகுதியைச் சேர்ந்தவர் உமர் பாரூக் (48). அவரது மனைவி தாஹிரா. இவர்களது மகள் ஜுமைலா (18). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். உமர் பாரூக் துபாயில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், தாஹிராவுக்கும் இடையே குடும்பத் தகராறு நிலவி வந்தது. இதனால் தாஹிரா கடந்த சில வருடங்களாக தனது அக்காவின் வீட்டில் வசித்து வந்தார். நேற்று இவர்களுக்கு இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தாஹிராவின் அக்காவின் வீட்டில் உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடினர். விவாகரத்து செய்வதாக இருந்தால் தாஹிராவின் பெயரில் எழுதிக் கொடுத்த 10 சென்ட் நிலம் தனக்கு வேண்டும் என்று உமர் பாரூக் கேட்டார். ஆனால் அதற்கு தாஹிராவும், அவரது அக்கா கணவரான ஷேக்கும் (53) மறுத்தனர். இதில் ஆத்திரமடைந்த உமர் பாரூக், தான் கொண்டு வந்திருந்த கத்தியால் ஷேக்கை சரமாரியாக குத்தினார். இந்த சமயத்தில் பள்ளி விட்டு வீட்டுக்கு வந்த அவரது மகள் ஜுமைலா அதை தடுக்க முயற்சி செய்தாா். அப்போது அவரையும் உமர் பாரூக் சரமாரியாக குத்தினார். இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அதைத்தொடர்ந்து 2 பேரையும் மீட்டு கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜுமைலா பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷேக் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உமர் பாரூக்கை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

தந்தையை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் மஞ்சேஸ்வரம் அருகே உள்ள துமிநாடு பகுதியைச் சேர்ந்தவர் உமர் பாரூக் (48). அவரது

load more

Districts Trending
விஜய்   சமூகம்   சட்டமன்றத் தேர்தல்   தொழில்நுட்பம்   நரேந்திர மோடி   முதலமைச்சர்   அதிமுக   அமெரிக்கா அதிபர்   தவெக   வியாபார ஒப்பந்தம்   எதிர்க்கட்சி   தேர்வு   பேச்சுவார்த்தை   பிரதமர்   நீதிமன்றம்   விமர்சனம்   வர்த்தகம்   நடிகர்   வரலாறு   பொருளாதாரம்   மு.க. ஸ்டாலின்   சந்தை   மாணவர்   பட்ஜெட்   போராட்டம்   வேலை வாய்ப்பு   விளையாட்டு   கோயில்   திரைப்படம்   டொனால்டு டிரம்ப்   மருத்துவமனை   திருமணம்   சினிமா   சிகிச்சை   ஆசிரியர்   பேரறிஞர் அண்ணா   கொலை   நாடாளுமன்றம்   நினைவு நாள்   காவல் நிலையம்   வாட்ஸ் அப்   உலகக் கோப்பை   அண்ணாமலை   விவசாயம்   தொலைப்பேசி   விவசாயி   இந்தியா அமெரிக்கா   புகைப்படம்   சுகாதாரம்   பயணி   அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப்   வெளிநாடு   வழக்குப்பதிவு   மொழி   ராகுல் காந்தி   கச்சா எண்ணெய்   பில்லியன் டாலர்   பாடல்   கலைஞர்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   மருத்துவர்   எக்ஸ் தளம்   சிலை   நகை   எரிசக்தி   போக்குவரத்து   மின்சாரம்   தொண்டர்   வணிகம்   முதலீடு   பேஸ்புக் டிவிட்டர்   வேட்பாளர்   சட்டமன்றத் தொகுதி   காதல்   நிர்மலா சீதாராமன்   உள்நாடு   பிரச்சாரம்   தேசிய ஜனநாயகக் கூட்டணி   எடப்பாடி பழனிச்சாமி   வெனிசுலா   சேனல்   கட்டணம்   ஐசிசி   பேருந்து நிலையம்   விளம்பரம்   நிபுணர்   பக்தர்   திரையரங்கு   வெளிப்படை   தங்க விலை   தண்ணீர்   அதிபர் ட்ரம்ப்   டிவிட்டர் டெலிக்ராம்   அரசியல் கட்சி   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   மருத்துவம்   ஜனநாயகம்   வாக்கு   மகளிர்   உடல்நிலை  
Terms & Conditions | Privacy Policy | About us