முதலில் வாக்களித்த பிரதமர் மோடி... குடியரசு துணைத் தலைவர் தோ்தல் வாக்குப்பதிவு தொடக்கம்!
துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணி தொடங்கியது. The post குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – முதல் நபராக வாக்களித்தார்
இந்தியா கூட்டணி சார்பில், தெலுங்கானாவைச் சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன ரெட்டி அறிவிக்கப்பட்டார்.கடந்த மாதம்
இந்திய கூட்டணியின் வேட்பாளர் பி. சுதர்ஷன் ரெட்டி பற்றிய 5 உண்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மாநிலத்தில் உள்ள கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட இளம் பெண்ணை, அறுவை சிகிச்சை
மாநிலத்தில் விரக்தியில் விவசாயி தற்கொலைக்கு முயன்றபோது அதை கண்டு கொள்ளாத அதிகாரியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா
சதுர்த்தியன்று விநாயகருக்குப் படைக்கப்பட்ட லட்டுவை ரூ.1.88 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளார் தெலங்கானாவைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர்.
கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களில் கருவுறுதல் விகிதம் 1.5 ஆக உள்ளது. ஆனால், வடமாநிலங்களில் இந்த விகிதம்
ஆளுங்கட்சியான பிஜூ ஜனதா தளம், தெலுங்கானாவில் முன்னாள் ஆளுங்கட்சியான பாரத் ராஷ்ட்ரிய சமிதி ஆகிய காட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்தன.
துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவுற்றது. The post துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் – வாக்குப்பதிவு நிறைவு appeared first on News7 Tamil.
திருநாட்டின் குடியரசுத் துணைத் தலைவராக தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரும் தமிழருமான சி. பி. ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சி. பி. ராதாகிருஷ்ணன் வெற்றி
இன்று நடந்த குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தமிழகத்தைச் சேர்ந்த சி. பி. ராதாகிருஷ்ணன் 452 ஓட்டுகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மகாராஷ்டிர மாநில ஆளுநராக உள்ள சி. பி. ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் சி. பி. ராதாகிருஷ்ணன் 100 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.
load more