அரங்கில் நூறாண்டுகளை நிறைவு செய்யும் ஒரே பேரியக்கம் ஆர்எஸ்எஸ் தான் என மத்திய அமைச்சர் எல். முருகன் புகழாரம் சூட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள
ஒட்டி அரசியல் கட்சி தலைவர்கள் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நன்மை மற்றும்
மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நமது இந்தியா, அனைத்து மத மக்களுக்குமான மதச்சார்பற்ற நாடு எனும் அடிப்படைத்
இயக்கத்தின் நூற்றாண்டை முன்னிட்டு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். இந்த நிலையில் இதனை
காந்தியடிகளின் 157-வது பிறந்த நாள் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற்ற உத்தமர்
இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “கொள்கை எதிரி என்று சொன்ன பிறகு விஜய்-யை காப்பாற்ற பாஜக கரூரில் ஓடோடி
அனைத்து மத மக்களுக்குமான மதச்சார்பற்ற நாடு எனும் அடிப்படைத் தத்துவத்திற்கு வித்திட்டவர் காந்தியடிகள் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
RSS இயக்கத்தின் நூற்றாண்டுக்கு நினைவு நாணயமும் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் விமர்சனம்..!
விடுதலைப் போராட்டத்தில் கடுகளவும் பங்கெடுத்துக் கொள்ளாத இயக்கம் ஆர்.எஸ்.எஸ். ஆனால், மதநல்லிணக்கத்திற்காக வாழ்க்கையை அர்ப்பணித்த மகாத்மா
2 ஆம் தேதியான இன்று தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாள் ஆகும். அதே நேரம் கருப்பு காந்தி என அழைக்கப்படும் கர்ம வீரர் காமராஜரின்
இயக்கத்தின் அஞ்சல் தலை, நினைவு நாணயத்தை பிரதமர் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு அவரது பிறந்த நாளான இன்று பாஜகவினர் காவி ஆடை அணிவித்து உள்ளனர். இந்த சம்பவத்திற்கு
இயக்கத்தின் நூற்றாண்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சல் தலையும் நாணயமும் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும் என
பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென் இந்தியா முழுமைக்குமாக 1959-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மதுரை காந்தி
காந்தி சிலைக்கு காவி ஆடை அணிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று மதிமுக பொதுச்செயளாளர் வைகோ தெரிவித்துள்ளார். The post மதுரையில்
load more