மழை நின்றதால் அணைகளுக்கு நீர்வரத்தும் குறைந்து காணப்பட்டது.இந்த நிலையில் கர்நாடகாவில் மீண்டும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.
காவிரி ஆற்றில் நேற்று இரவு நீர்வரத்து வினாடிக்கு சுமார் 43,000 கன அடியாக இருந்தது. இந்நிலையில் இன்று(ஜூலை 5) காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95 அடியை நெருங்கியது
மழை நின்றதால் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து குறைய தொடங்கியது. அதே நேரம் பாசனம் மற்றும் 16 கண் மதகு வழியாக உபரிநீர் திறக்கப்பட்டு வந்ததால்
தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் விபத்து ஏற்படாமல் தடுக்க, இரும்பு கம்பிகளால் தடுப்புகள் அமைக்கும் பணி
ஒகேனக்கலில் இருந்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து மீண்டும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையில் தற்போதைய நிலவரம் என்னவென்று பார்ப்போம்.
கிருஷ்ண ராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டது. இதையடுத்து,
கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு வினாடிக்கு 41 ஆயிரத்து 197
load more