நாட்களாகவே தமிழகம் முழுவதும் மழை கொட்டி வரும் நிலையில், இன்று அதிகாலை முதலே சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும்
மக்களே குடை எடுத்துட்டு போங்க..! நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!
#JUST IN : தமிழகத்தில் உதயமாகிறது புது கட்சி..! 'அய்யா பா. ம. க.' என்ற பெயரில் தொடங்க ராமதாஸ் முடிவு..!
#BREAKING மத்திய அரசை கண்டித்து தஞ்சாவூர், திருவாரூரில் திமுக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
நெல் ஈரப்பத அளவை அதிகரிக்க மறுத்த மத்தியஅரசை கண்டித்தும், ஈரப்பத அளவை உயர்த்த வலியுறுத்தியும் திமுக கூட்டணி சார்பில் டெல்டா
நாளை 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. The post 11 மாவட்டங்களில் நாளை மழைக்கு
10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி,
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நேற்று நிலவிய
சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான
தந்தை, மகன் அதிகார மோதலை தொடர்ந்து ராமதாஸ் தலைமையில் ஒரு அணியும், அன்புமணி தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது.இந்த இரு
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு
பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- டெல்டா உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நாளை (சனிக்கிழமை) தென்கிழக்கு
, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் , காவிரி டெல்டா மாவட்டங்களில் அக்டோபர் மாதம் பெய்த கன மழையால் அறுவடைக்குத் தயாராக
மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நெல் ஈரப்பத அளவை
load more