விவசாயிகளுக்கு தி. மு. க. கொடுத்த வாக்குறுதியை இன்று வரை நிறைவேற்றவில்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக முன்னாள் பா. ஜ. க. தலைவர் அண்ணாமலை
தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீரில் அமைதியை கொண்டுவரும் போராளி என்று பாராட்டியுள்ளார். மும்பையில் நடந்த
மட்டும் உயிரோடு இருந்திருந்தால் பொன்முடி என்றைக்கோ ஜெயிலுக்கு போயிருப்பார்:திமுக அமைச்சர்களை பொறுத்த வரையில் கலெக்ஷன், கரப்சன் தான்.
தாக்குதலுக்குப் பின், இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர், இந்திய
அனுரகுமார திசாநாயக்கவின் வியட்நாமுக்கான உத்தியோகப்பூர்வ விஜயம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோருடன் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ தனித்தனியாக தொலைபேசி
முழுக்க சூரியசக்தி மின் உற்பத்தியின் மூலம் இயங்கும் கோவை மாநகர மாவட்ட பாஜக அலுவலகம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மற்ற
ஜெயா, மே 2 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கொசோவோ குடியரசு அதிபர் டாக்டர் விஜோசா ஒஸ்மானி-சாத்ரியுவிடமிருந்து ( Vijosa Osmani Sadriu ) ( Order of Independence )
மாநகர் மாவட்ட அதி.மு.க. அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தினத்தை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர்
விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, காலை 11.33 மணிக்கு விழிஞ்ஞம் துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த விழாவில்
வைத்து, நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி.ரூ. 8,867 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் மோடி இன்று
இதில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் வந்தார். அவரை விமான நிலையத்தில்
அனுர குமார திசாநாயக்க, வியட்நாம் ஜனாதிபதி லுவாங் குவோங்கின் அழைப்பின் பேரில் எதிர்வரும் மே 04 முதல் மே 06 வரையில் வியட்நாம் சோசலிச
திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. பிரதமர் மோடி துறைமுக திறப்பு விழாவில் பங்கேற்று விழிஞ்சம் துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.பிரமாண்ட
அரசியல் நிர்பந்தத்தின் காரணமாக பிரதமர் மோடி அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என்று வெறும் கண் துடைப்பு நாடகத்தை
load more