காஞ்சிபுரம் ஆதி காமாட்சி எனப்படும் ஆதி பீடபரமேஸ்வரி காளிகாம்பாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இருபது வயதில் கைதா? அதுவும் தனிமைச் சிறையா? சற்று விரிவாகக் கூறுங்கள்? நான் இளங்கலைக் கல்வி (B.A.,) முடித்த நேரம். 9 ஆயிரம் வருமான உச்சவரம்பு
முருகன் கோவிலில் வருண கலச பூஜை
திருமணவரம் வேண்டி 108 திருவிளக்கு பூஜை செய்து பெண்கள் வழிப்பட்டனர்.
வடசின்னாரிபாளையம் ஊராட்சி மேட்டுப்பாறை பகுதியில் விஜயகுமார் குரூப் ஆப் கிரியேஷன்ஸ் அண்ட் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மோகன சிதம்பரம்
சந்தன மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது,
ராஜமாரியம்மன் கோயில் 108 திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. மூங்கில்தோட்டம் கிராமத்தில் பழமையான ஸ்ரீ ராஜமாரியம்மன் கோயில் உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 10 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தாலே இனிக்கும்.
தடைக்காலம் நிறைவடைந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். தமிழகத்தில் ஆண்டுதோறும் கடலில்
மதுரை சிந்தாமணி மேட்டுப்பூஞ்சையிலுள்ள ராஜகாளியம்மன் கோவிலில் வைகாசி விழாவை முன்னிட்டு 101 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி அடுத்த காட்டனந்தல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ராமர் கோவிலில் பட்டாபிஷேகம் இன்று நடத்தி வைப்பதை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவில் இன்று காலை ஏழு முப்பது மணி அளவில்
அவல்பூந்துறை அருகே தென்னக காசி பைரவர் கோவிலில், வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு யாக பூஜை நடந்தது.
மதுரை அருகே சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ஆலய விழா நடைபெற்றது.
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை ஆனி மாத பூஜைக்காக திறக்கப்பட்டுள்ளது. வரும் 19 ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.
load more