மூன்று பாகிஸ்தானிய ராணுவ வீரர்களை காபூல் விடுவித்தது. அதற்கு சில நாள்களுக்குப் பிறகு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு தாலிபான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
load more