போல் இயக்கம்: ி நாடுதழுவிய அளவில் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம். இந்த தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு;
இந்தியா முழுவதும் பொது வேலைநிறுத்தம்... ஆட்டோக்கள், பேருந்துகள் இயங்காததால் மக்கள் கடும் அவதி!
வலியுறுத்தி இன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் பொது வேலை நிறுத்தத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு
மாநிலத்தில் நடைபெற்று வரும் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக பாதுகாப்பு கருதி அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர் ஹெல்மெட் அணிந்து பேருந்து ஓட்டிய
நாடு முழுவதும் ‘பாரத் பந்த்’ எனும் வேலைநிறுத்தம் நடைபெறும் நிலையில், கேரள மாநில சாலை போக்குவரத்து கழகம் (KSRTC) சார்பில் சேவைகள் தொடரப்பட்டன.
பேருந்து சங்கங்கள் ஒருநாள் முழு வேலைநிறுத்தம் நடத்துகின்றன. கேரளாவில் தினசரி 12,000க்கும் அதிகமான தனியார் பேருந்துகள் இயங்குகின்றன. இவை
மதுரையில் ரயில் நிலையம் முன்பு தொழிற்சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டு கைதாகினர்.
தொழிற்சங்கங்களான ஏஐடியூசி, ஐஎன்டியூசி, சிஐடியூ உள்ளிட்ட 7 தொழிற்சங்கங்கள் மத்திய அரசை கண்டித்து இன்று ஜுலை 9ம் தேதி நாடு தழுவிய வேலை
ஓய்வூதிய திட்டத்தைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் பந்த் நடைபெற்று வருகிறது. சென்னை உட்படத்
நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்திய வேலைநிறுத்த போராட்டத்தின் தாக்கம் கோவையிலும் எதிரொலித்துள்ளது.
தொழிற்சங்கங்களின் அழைப்பின்பேரில் இன்று (ஜூலை 9) நடைபெறும் ‘பாரத் பந்த்’ போராட்டம் காரணமாக கேரளா, மேற்கு வங்காளம், ஒடிசா உள்ளிட்ட பல
அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து இன்று நாடு முழுவதும் பொது வேலைநிறுத்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் வழக்கமான
ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட 500 பேர் கைது....*
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் ஜாக்டோ ஜியோ சங்கத்தின் சார்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது
சொற்கள்வேலைநிறுத்தம்போராட்டம்ஊழியர்கள்மாநிலம்போக்குவரத்துபாதிப்புதொடர்புடைய செய்திகள்16 Mar 2025 - 1:58 PM15 Jun 2019 - 6:10 AM
load more