www.dailythanthi.com :
ஆவடி மாநகர புதிய போலீஸ் கமிஷனராக பிரேம் ஆனந்த் சின்ஹா பொறுப்பேற்பு 🕑 44 நிமிடங்கள் முன்
www.dailythanthi.com

ஆவடி மாநகர புதிய போலீஸ் கமிஷனராக பிரேம் ஆனந்த் சின்ஹா பொறுப்பேற்பு

ஆவடி, ஆவடி மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த சங்கர், தமிழ்நாடு சிறைத்துறை மற்றும் சீர்திருத்த பணிகள் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 13.5 கோடி லட்டுகள் விற்று புதிய சாதனை 🕑 1 மணி முன்
www.dailythanthi.com

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 13.5 கோடி லட்டுகள் விற்று புதிய சாதனை

திருமலை, திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும்

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு 🕑 1 மணி முன்
www.dailythanthi.com

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை, தமிழகத்தில் நேற்று முன்தினம் இரவு ஆங்காங்கே பரவலாக மழை பெய்தது. ஆங்கில புத்தாண்டு பிறப்பு மழையுடன் தொடங்கியது. சென்னையில் நேற்று

அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய விவகாரம்: போராட்ட கூட்டமைப்புகளுடன் அமைச்சர்கள் இன்று ஆலோசனை 🕑 2 மணித்துளிகள் முன்
www.dailythanthi.com

அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய விவகாரம்: போராட்ட கூட்டமைப்புகளுடன் அமைச்சர்கள் இன்று ஆலோசனை

சென்னை, தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படி, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை

வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் எப்போது..? வெளியான முக்கிய தகவல் 🕑 2 மணித்துளிகள் முன்
www.dailythanthi.com

வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் எப்போது..? வெளியான முக்கிய தகவல்

சென்னை, திருவொற்றியூர் விம்கோ நகர் பணிமனையிலிருந்து சென்னை விமான நிலையம் வரை (நீலவழித்தடம்), சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை (பச்சை வழித்தடம்)

ஈரோடு-சம்பல்பூர் சிறப்பு ரெயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு 🕑 3 மணித்துளிகள் முன்
www.dailythanthi.com

ஈரோடு-சம்பல்பூர் சிறப்பு ரெயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

சென்னை, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் இருந்து ஈரோடு வரும் சிறப்பு ரெயிலில்

திருப்பரங்குன்றம் விவகாரம்: மத்திய மந்திரியின் பேச்சுக்கு கி.வீரமணி கண்டனம் 🕑 3 மணித்துளிகள் முன்
www.dailythanthi.com

திருப்பரங்குன்றம் விவகாரம்: மத்திய மந்திரியின் பேச்சுக்கு கி.வீரமணி கண்டனம்

சென்னை, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மதுரைக்கு வந்த மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான்,

புலிகள் கணக்கெடுப்பு பணி 5-ந்தேதி தொடக்கம் 🕑 4 மணித்துளிகள் முன்
www.dailythanthi.com

புலிகள் கணக்கெடுப்பு பணி 5-ந்தேதி தொடக்கம்

சென்னை, நாட்டின் தேசிய விலங்கான புலிகள் கணக்கெடுப்பு பணி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், இந்திய வன

தென்காசி, குற்றாலம் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை 🕑 4 மணித்துளிகள் முன்
www.dailythanthi.com

தென்காசி, குற்றாலம் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை

சென்னை, லட்சதீவு- குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு

உள்ளூர் கிரிக்கெட்டில் விராட், ரோகித்  விளையாடியதால்தான்...  அஸ்வின் 🕑 4 மணித்துளிகள் முன்
www.dailythanthi.com

உள்ளூர் கிரிக்கெட்டில் விராட், ரோகித் விளையாடியதால்தான்... அஸ்வின்

சென்னை ,33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் எலைட் பிரிவில் பங்கேற்றுள்ள 32

பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை 🕑 4 மணித்துளிகள் முன்
www.dailythanthi.com

பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை, புத்தாண்டையொட்டி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில், “உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புகளுக்கும், அனைத்து

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய தொழிலாளி கைது 🕑 4 மணித்துளிகள் முன்
www.dailythanthi.com

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய தொழிலாளி கைது

கன்னியாகுமரி மாவட்டம், பளுகல் அருகே மலையடி பகுதியை சேர்ந்தவர் சன்னி (வயது 56), கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று மலையடி பகுதியில் நின்றார். அப்போது

மேகாலயா, பாட்னா உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதி நியமனம் 🕑 5 மணித்துளிகள் முன்
www.dailythanthi.com

மேகாலயா, பாட்னா உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதி நியமனம்

புதுடெல்லி, மேகாலயா, பாட்னா உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேகாலயா தலைமை நீதிபதியாக ரேவதி பிரசாந்த்

திருநெல்வேலியில் 2025-ல் போக்சோ வழக்குகளில் 289 பேர் கைது 🕑 5 மணித்துளிகள் முன்
www.dailythanthi.com

திருநெல்வேலியில் 2025-ல் போக்சோ வழக்குகளில் 289 பேர் கைது

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் 2025-ம் ஆண்டு பொதுவாக பெரிய அளவில்

3 ஆண்டுகளுக்குப் பிறகு  வெளியாகும் பிடிஎஸ் புதிய ஆல்பம் 🕑 5 மணித்துளிகள் முன்
www.dailythanthi.com

3 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் பிடிஎஸ் புதிய ஆல்பம்

இசை உலகில் தனக்கென தனி முத்திரை பதித்த இசைக்குழுக்களில் தென்கொரியாவின் பிடிஎஸ்-ம் ஒன்று. இளைஞர்களின் உணர்வுகளுடன் ஒன்றிணையும்படியான வரிகளை

load more

Districts Trending
திமுக   ஆங்கிலப் புத்தாண்டு   கோயில்   புத்தாண்டு கொண்டாட்டம்   புத்தாண்டு தினம்   வரலாறு   திரைப்படம்   விஜய்   அதிமுக   சமூகம்   தவெக   தொழில்நுட்பம்   சட்டமன்றத் தேர்தல்   போராட்டம்   மருத்துவமனை   புத்தாண்டு வாழ்த்து   பக்தர்   முதலமைச்சர்   சுவாமி தரிசனம்   போக்குவரத்து   மு.க. ஸ்டாலின்   ஆசிரியர்   வழக்குப்பதிவு   சிகிச்சை   ஊதியம்   சந்தை   சினிமா   பாடல்   சுகாதாரம்   வெளிநாடு   கொலை   பேச்சுவார்த்தை   எடப்பாடி பழனிச்சாமி   தேர்வு   தொகுதி   சுற்றுலா பயணி   போஸ்டர்   நடிகர் விஜய்   வேலை வாய்ப்பு   வணிகம்   போர்   கடன்   தங்கம்   தலைநகர்   வழிபாடு   நீதிமன்றம்   உள்நாடு   போஸ்ட் ஜனவரி   காவல் நிலையம்   ரஜினி காந்த்   திரையரங்கு   கட்டணம்   2025ஆம்   டிஜிட்டல் ஊடகம்   ராணுவம்   விமானம்   படப்பிடிப்பு   தமிழக அரசியல்   எக்ஸ் தளம்   நட்சத்திரம்   படக்குழு   திருமணம்   மொழி   சிறை   உலகக் கோப்பை   மின்சாரம்   பொருளாதாரம்   மழை   கலாச்சாரம்   பார்வையாளர்   கேக் வெட்டி   சமூக ஊடகம்   முதலீடு   நரேந்திர மோடி   அரசியல் கட்சி   விடுமுறை   அபிஷேகம்   மாணவர்   எதிர்க்கட்சி   வெளியீடு   பிரதமர் நரேந்திர மோடி   பிரிவு கட்டுரை   இந்தி   எம்ஜிஆர்   ஆண்டை   வழித்தடம்   காடு   போலீஸ்   ஆயுதம்   வெள்ளி விலை   தொண்டர்   பொங்கல் பரிசு   வன்முறை   ரயில் நிலையம்   கஞ்சா   பேஸ்புக் டிவிட்டர்   நிதியாண்டு   பூஜை   கடற்கரை   பாமக  
Terms & Conditions | Privacy Policy | About us