www.etamilnews.com :
வேலைக்கு செல்லாமல் பப்ஜி விளையாட்டு…மனைவியை கொன்ற கணவர்… 🕑 9 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

வேலைக்கு செல்லாமல் பப்ஜி விளையாட்டு…மனைவியை கொன்ற கணவர்…

மத்தியபிரதேச மாநிலம் ரிவா மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த இளைஞர் ரஜத். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நேஹா (24) என்ற பெண்ணுக்கும் கடந்த மே மாதம்

வரதட்சணை கொடுமையால் ஐஏஎஸ் அதிகாரியின் மகள் தற்கொலை 🕑 9 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

வரதட்சணை கொடுமையால் ஐஏஎஸ் அதிகாரியின் மகள் தற்கொலை

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தடிப்பல்லி பகுதியை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சின்னராமுடு. இவரது மகள் மதுரி சஹிதிபாய் (27). நந்தியால் மாவட்டத்தை சேர்ந்த

4 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய் 🕑 9 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

4 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய்

திருநெல்வேலி மாவட்டம் மானூர் பிள்ளையார் குளம் பகுதியில் இன்று மாலை 4 வயது சிறுமி ஐஸ்வர்யா விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு

பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை 🕑 10 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

திருவள்ளூர் மாவட்டத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையாக குறைக்கப்பட்டு இருந்தது. எனினும் விட்டு விட்டு

மருத்துவமனையில் வேலை என கூறி ரூ.26.25 லட்சம் மோசடி…போலி நிர்வாக அதிகாரி கைது… 🕑 10 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

மருத்துவமனையில் வேலை என கூறி ரூ.26.25 லட்சம் மோசடி…போலி நிர்வாக அதிகாரி கைது…

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி, பாரதியார் நகரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (54) என்பவரிடம் திருநெல்வேலி டவுண் பகுதியை சேர்ந்த செய்யது அகமது கபிர்(41)

பானி பூரிக்கு ஆசைப்பட்ட பெண்… வாயை மூட முடியாமல் தவித்த பரிதாபம் 🕑 10 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

பானி பூரிக்கு ஆசைப்பட்ட பெண்… வாயை மூட முடியாமல் தவித்த பரிதாபம்

உத்தரப் பிரதேச மாநிலம், ஔரையா மாவட்டத்தில் திபியாபூர் பகுதியைச் சேர்ந்தவர் இன்கலா தேவி (42) இவர் பானி பூரி சாப்பிடுவதற்காக வாயைத் திறந்தபோது அவரது

ஆசிரியை கொலையில் கைதானவர் தற்கொலை முயற்சி 🕑 11 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

ஆசிரியை கொலையில் கைதானவர் தற்கொலை முயற்சி

தஞ்சாவூர் மாவட்டம் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் காவியா. இவர் ஆலங்குடி அரசு தொடக்க பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

மின்வேலியில் சிக்கி தந்தை, 2 மகன்கள் பலி 🕑 12 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

மின்வேலியில் சிக்கி தந்தை, 2 மகன்கள் பலி

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா ஒடுகத்தூர் அருகே ராமநாயினி குப்பம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜானகிராமன் (55) மல்லிகா(50) தம்பதி. விவசாயம்

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை 🕑 12 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

திருவண்ணாமலையில் உலகப்புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் பிரசிதி பெற்றதாகும். அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை

என்.எஸ்.பி ரோட்டில் தரைக்கடைகள் அகற்றம்…பின்னணியில் சாரதாஸ்? 🕑 12 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

என்.எஸ்.பி ரோட்டில் தரைக்கடைகள் அகற்றம்…பின்னணியில் சாரதாஸ்?

திருச்சி என்எஸ்பி ரோட்டில் 200க்கும் மேற்பட்ட தரைக்கடைகள் இருந்தன. தெப்பக்குளத்தை சுற்றி மற்றும் என்எஸ்பி ரோடு முழுவதும் இருபுறமும் கடைகள்

கரூர் சம்பவம்… விஜய் தான் காரணம்- புதிய திராவிட கழகம் மனு 🕑 15 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

கரூர் சம்பவம்… விஜய் தான் காரணம்- புதிய திராவிட கழகம் மனு

புதிய திராவிட கழகம், கொங்குநாடு வேட்டுவகவுண்டர் இளைஞர் நலசங்கம் மாவட்ட செயலாளர் கதிர்வேல் சிபிஐ அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். மனுவில் கரூரில்

டிடிவிக்கு பாஜகவின் கோரிக்கை- TVK கூட்டணியை தவிர்க்க அழுத்தம்? 🕑 15 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

டிடிவிக்கு பாஜகவின் கோரிக்கை- TVK கூட்டணியை தவிர்க்க அழுத்தம்?

தமிழ்நாட்டில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு, தேசிய அரசியலின் முக்கியக் கட்சியான (பாஜக), தனது கூட்டணிப் பலத்தை (National Democratic Alliance – NDA)

தஞ்சையில் 5ம் தேதி ரயில் மறியல்- விவசாயிகள் சங்கம் அறிவிப்பு 🕑 16 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

தஞ்சையில் 5ம் தேதி ரயில் மறியல்- விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

தஞ்சையில் இன்று தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநிலத் தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார்.

பட்டுக்கோட்டை அருகே வராகி அம்மன் கோவிலில் சங்க அபிஷேகம் 🕑 16 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

பட்டுக்கோட்டை அருகே வராகி அம்மன் கோவிலில் சங்க அபிஷேகம்

பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை ஸ்ரீ பால வராகி அம்மன் திருக்கோவிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு ஆலயத்தில் சங்குகளால் சங்கு

தண்டவாளத்தில் மூதாட்டி சடலம்.. தஞ்சை அருகே பரபரப்பு 🕑 16 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

தண்டவாளத்தில் மூதாட்டி சடலம்.. தஞ்சை அருகே பரபரப்பு

தஞ்சாவூர் -ஆலக்குடி ரெயில்வே தண்டவாளத்துக்கு இடைப்பட்ட பகுதியில் இன்று தண்டவாளம் அருகே 70 வயது மூதாட்டி பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதனை

load more

Districts Trending
பலத்த மழை   மழை   டிட்வா புயல்   பள்ளி   சமூகம்   திமுக   தேர்வு   கார்த்திகை தீபம்   பக்தர்   திருமணம்   முதலமைச்சர்   கல்லூரி   சிகிச்சை   விடுமுறை   மாணவர்   பாஜக   வழக்குப்பதிவு   திரைப்படம்   அதிமுக   தவெக   நீதிமன்றம்   தொழில்நுட்பம்   கூட்டணி   மருத்துவமனை   விளையாட்டு   எதிர்க்கட்சி   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   மாவட்ட ஆட்சியர்   மழைநீர்   சட்டமன்றத் தேர்தல்   போராட்டம்   புகைப்படம்   வங்காளம் கடல்   வெளிநாடு   விமர்சனம்   வானிலை ஆய்வு மையம்   பொழுதுபோக்கு   நாடாளுமன்றம்   சுகாதாரம்   காங்கிரஸ்   வெள்ளம்   வேலை வாய்ப்பு   வாட்ஸ் அப்   வங்கக்கடல்   மின்சாரம்   பிரதமர்   குடியிருப்பு   நட்சத்திரம்   சந்தை   மருத்துவர்   பிரேதப் பரிசோதனை   கொலை   சினிமா   சிறை   ஆசிரியர்   கார்த்திகை தீபத்திருநாள்   எதிரொலி தமிழ்நாடு   விவசாயி   திருவண்ணாமலை அண்ணாமலையார்   தீர்ப்பு   பொருளாதாரம்   நோய்   ரன்கள்   திருவிழா   பாடல்   சமூக ஊடகம்   மொழி   கடற்கரை   போக்குவரத்து   நிவாரணம்   குற்றவாளி   நிபுணர்   மு.க. ஸ்டாலின்   மைதானம்   ஆனந்த்   மகா தீபம்   பேஸ்புக் டிவிட்டர்   குடிநீர்   பிரச்சாரம்   தொகுதி   காவல்துறை வழக்குப்பதிவு   காவல் நிலையம்   தெலுங்கு   வாக்காளர் பட்டியல்   வாக்கு   பொதுக்கூட்டம்   ராஜா   முருகன்   விளக்கு   பரணி தீபம்   கேப்டன்   டிஜிட்டல்   லட்சக்கணக்கு பக்தர்   மாவட்டம் நிர்வாகம்   வணிகம்   வரி   இந்தி   விமானம்   நடிகர் விஜய்   திருப்பரங்குன்றம் மலை  
Terms & Conditions | Privacy Policy | About us