மராட்டிய மாநிலம் மும்பையில் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள், தங்கம் கடத்தப்படுவதை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர
போலி ஆவணங்கள் மூலம் குடும்பச் சொத்தை அபகரித்து ரூ.2.92 கோடி மோசடி செய்த வழக்கில், சூரத் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட எஸ்எஸ் காலனி அருகே உள்ள கந்தன் சேர்வை நகர், 8வது தெருவில் உள்ள 40 அடி அகல சாலையை ஆக்கிரமித்து கட்டிடங்கள்
மத்திய அரசு நிறுவனமான கொச்சின் ஷிப்யார்டு கப்பல் கட்டும் தளத்தில் கடற்படைக்கு தேவையான போர் கப்பல்கள் உள்பட பல்வேறு கப்பல்கள் தயாரிக்கப்பட்டு
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை அடுத்த கால்வாட் பகுதியில் கீஸி தேவி என்ற பெண், அப்பகுதியில் இருந்த 130 அடி கிணறு ஒன்றில் தவறி விழுந்தார். இதைப்பார்த்த
திருப்பூர் காதர் பேட்டையில் நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட
விபசார வழக்கு போடுவதாக, பெண்ணை மிரட்டிய போலீஸ் ஏட்டுவுக்கு, 2 லட்சம் அபராதம் விதித்து, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சை மாவட்டம்,
ரோடு ஷோக்களுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவதற்காக தொடங்கப்பட்ட வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை
தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் எஸ். எஸ். எல். சி. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்பட இருக்கிறது. இதையடுத்து எமிஸ்
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, ஊரக வளர்ச்சிதுறை அமைச்சராக இருப்பவர் ஐ. பெரியசாமி. இவரது மகள் இந்திரா வீட்டில் ஜி. எஸ். டி. நுண்ணறிவு பிரிவு
சிவகாசியிலிருந்து திருவில்லிபுத்தூர் செல்லும் சாலையிலுள்ள தனியார் கல்லூரி முன்பாக இளைஞர்கள் இருவர் சாலையின் நடுவே நின்றுகொண்டு ஆபாச
துபாய் விமான கண்காட்சியில் கீழே விழுந்து விபத்துக்குள்ளான தேஜஸ் விமானம். துபாய் கண்காட்சியில் சாகசம் செய்த போது கீழே விழுந்த இந்தியாவின் தேஜஸ்
தஞ்சை மாநகராட்சி கோடியம்மன் கோவில் அருகே சுங்காதிடல் பகுதியில் சாலை குண்டு குழியுமாக இருந்தது . இந்த சாலையை தினமும் ஏராளமான பொதுமக்கள்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் அருகே மேலமாஞ்சேரி உடையார் தெருவில் வசித்து வருபவர் லோகாம்பாள் (70). இவருக்கு2 ஆண் பிள்ளைகளும் நான்கு
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் திட்டம் சார்பில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்
load more