www.etamilnews.com :
அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து 🕑 3 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகிலுள்ள நசியனூர் பெரிய வாய்க்கால் மேடு என்ற பகுதியில் கோவை, சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி

எஸ்.ஐ.ஆர். பணிகளை நாளை புறக்கணித்தால் ஊதியம் கிடையாது… தமிழக அரசு எச்சரிக்கை… 🕑 5 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

எஸ்.ஐ.ஆர். பணிகளை நாளை புறக்கணித்தால் ஊதியம் கிடையாது… தமிழக அரசு எச்சரிக்கை…

பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்திற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக

வளர்ப்பு நாய் கடித்து உரிமையாளர் சாவு 🕑 5 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

வளர்ப்பு நாய் கடித்து உரிமையாளர் சாவு

எர்ணாகுளம் மாவட்டம் திருப்போணித்துரா அருகே உள்ள ஏரூர் பகுதியில் வாடகை வீட்டில் தமிழ்நாட்டை சேர்ந்த உபேந்திரன் (42) வசித்து வந்தார். கடந்த 2

யானை வழித்தடத்தில் கட்டப்பட்டிருந்த வீடு இடித்து அகற்றம் 🕑 6 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

யானை வழித்தடத்தில் கட்டப்பட்டிருந்த வீடு இடித்து அகற்றம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவில் காட்டு யானைகள் தனியாக ஊருக்குள் வந்து தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. தனியாக வரும் காட்டு யானை

உணவு கொண்டு வர தாமதம்.. அடித்து நொறுக்கப்பட்ட ஓட்டல் 🕑 7 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

உணவு கொண்டு வர தாமதம்.. அடித்து நொறுக்கப்பட்ட ஓட்டல்

திருப்பூர் வீரபாண்டி காவல் நிலையம் அருகே உள்ள பெப்சி என்ற உணவகத்தில் இன்று மாலை அதே பகுதியைச் சேர்ந்த கௌதம் என்பவர் உணவருந்த சென்றுள்ளார். அங்கு

8 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு- 🕑 7 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

8 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு-

சென்னை- 17-11-2025: கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய

அமீபா நோய்- சபரிமலை செல்லும் பக்தர்கள் அச்சப்பட வேண்டாம்- சுகாதாரத்துறை! 🕑 7 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

அமீபா நோய்- சபரிமலை செல்லும் பக்தர்கள் அச்சப்பட வேண்டாம்- சுகாதாரத்துறை!

 சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜையின் முதல் நாளான இன்று (நவம்பர் 17, 2025) அதிகாலை 3 மணிக்கு சன்னிதானம் நடை திறக்கப்பட்டது. புதிய மேல் சாந்தி

அனைத்து கட்சியும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க ஆர்வமாக உள்ளன”- பிரேமலதா 🕑 7 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

அனைத்து கட்சியும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க ஆர்வமாக உள்ளன”- பிரேமலதா

மதுரை தெப்பக்குளத்தில் உள்ள தனியார் மண்டபத்தில்  தேமுதிக பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் பொது

வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனாவுக்கு மரண தண்டனை 🕑 7 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனாவுக்கு மரண தண்டனை

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா (72). கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த மாணவர் போராட்டத்தில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவுக்கு தப்பி வந்தார்.

கரூர்- பேக்கரியில் பாம்பு போல் ஊர்ந்து சென்ற கொள்ளையன்.. பரபரப்பு 🕑 8 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

கரூர்- பேக்கரியில் பாம்பு போல் ஊர்ந்து சென்ற கொள்ளையன்.. பரபரப்பு

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமத்தில் திருச்சி செல்லும் பிரதான சாலையில் நூற்றுக்கணக்கான கடைகள், வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள்

தஞ்சை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை 🕑 9 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

தஞ்சை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

தஞ்சாவூர் மாவட்டத்தில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை இலங்கை கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால்

“NDA கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர உள்ளன”…ஜி.கே.வாசன் பேட்டி! 🕑 9 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

“NDA கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர உள்ளன”…ஜி.கே.வாசன் பேட்டி!

சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை (இபிஎஸ்) தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) தலைவர் ஜி. கே. வாசன் சந்தித்துப்

எடப்பாடி பழனிசாமி ஜி.கே.வாசன் சந்திப்பு 🕑 9 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

எடப்பாடி பழனிசாமி ஜி.கே.வாசன் சந்திப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே. வாசன் சந்தித்து பேசியுள்ளார். சேலத்தில் உள்ள ஈபிஎஸ் இல்லத்தில் இந்த

சவுதி அரேபியாவில் உயிரிழந்த 42 இந்தியர்கள் – ராமதாஸ் இரங்கல் 🕑 10 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

சவுதி அரேபியாவில் உயிரிழந்த 42 இந்தியர்கள் – ராமதாஸ் இரங்கல்

சவுதி அரேபியாவில் உயிரிழந்த 42 இந்தியர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய அரசு உடனடியாக இந்த விபத்தில்

கரூர்-நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் என 6 பேரிடம் சிபிஐ விசாரணை 🕑 10 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

கரூர்-நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் என 6 பேரிடம் சிபிஐ விசாரணை

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள், மத்திய அரசின் பவர் கிரிட் துறையில் பணியாற்றும் இரண்டு அலுவலர்கள் என ஆறு பேர் சிபிஐ

load more

Districts Trending
போராட்டம்   கோயில்   தேர்வு   மாணவர்   பக்தர்   திமுக   பலத்த மழை   சமூகம்   பாஜக   சட்டமன்றத் தேர்தல்   பள்ளி   முதலமைச்சர்   மருத்துவமனை   பயணி   நடிகர்   நீதிமன்றம்   சிகிச்சை   குற்றவாளி   வழக்குப்பதிவு   விஜய்   சினிமா   வரலாறு   தொழில்நுட்பம்   விகடன்   தீர்ப்பு   வேலை வாய்ப்பு   கல்லூரி   தொகுதி   விளையாட்டு   தெலுங்கானா மாநிலம்   கார்த்திகை மாதம்   காரைக்கால்   வாக்காளர் பட்டியல்   வாக்கு   தேர்தல் ஆணையம்   ஹைதராபாத்   விமர்சனம்   சுகாதாரம்   வாட்ஸ் அப்   மாவட்ட ஆட்சியர்   நரேந்திர மோடி   தென்மேற்கு வங்கக்கடல்   மருத்துவம்   திருமணம்   வன்முறை   மைதானம்   மெக்கா   பாடல்   மதீனா   போக்குவரத்து   ஆசிரியர்   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   கடலோரம் தமிழகம்   மரண தண்டனை   டிஜிட்டல்   தங்கம்   தவெக   உம்ரா   இடி   பிரதமர் ஷேக் ஹசீனா   டீசல் லாரி   மின்னல்   கேப்டன்   மருத்துவர்   பல்கலைக்கழகம்   சட்டமன்றம்   மு.க. ஸ்டாலின்   ரன்கள்   கொலை   பேச்சுவார்த்தை   விடுமுறை   ஆகஸ்ட் மாதம்   தேசிய ஜனநாயகக் கூட்டணி   காவல் நிலையம்   கனம்   கட்டணம்   தண்ணீர்   இரங்கல்   நோய்   வழிபாடு   தெலுங்கு   வணிகம்   விக்கெட்   மொழி   சந்தை   எடப்பாடி பழனிச்சாமி   கமல்ஹாசன்   எம்எல்ஏ   பேஸ்புக் டிவிட்டர்   இசை   ஜனநாயகம்   நிபுணர்   மரணம்   மருந்து   பொருளாதாரம்   வெளிநாடு   படிவம்   வெளியீடு   ஆர்ப்பாட்டம்   மண்டல பூஜை  
Terms & Conditions | Privacy Policy | About us