www.etamilnews.com :
நகைக்காக தாய், மகளை கொன்ற வழக்கில் 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை 🕑 3 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

நகைக்காக தாய், மகளை கொன்ற வழக்கில் 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பேசில் கார்டன் பகுதி 2 ஆம் கட்டளையில் வசித்து வருபவர் ராமசாமி (34) இவர் ஓமன் நாட்டில் பணியாற்றி வருகிறார். இவரது

கோவிலில் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு 🕑 3 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

கோவிலில் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு

புதுச்சேரி ரோடியார்பேட் பகுதியில் பொன்னியம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலின் அர்ச்சகர் நேற்று இரவு கோவிலை பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.

விடுப்பு அளிக்காததால் ரயில் முன் பாய்ந்து போக்குவரத்து அதிகாரி தற்கொலை 🕑 3 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

விடுப்பு அளிக்காததால் ரயில் முன் பாய்ந்து போக்குவரத்து அதிகாரி தற்கொலை

காஞ்சீபுரம் மாவட்டம் ஆதனூர் கிராமம் ஜவகர் அய்யா நகர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (40), இவர் மாநகர போக்குவரத்து கழகத்தில் தாம்பரம் பணிமனையில் ஜூனியர்

ஜனவரி மாதம் வரை சபரிமலைக்கு 30 சிறப்பு ரயில்கள் 🕑 4 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

ஜனவரி மாதம் வரை சபரிமலைக்கு 30 சிறப்பு ரயில்கள்

கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை தொடங்கி நடந்து வருகிறது. வரும் ஜனவரி 14ம் தேதி மகரஜோதி விழா நடக்கவுள்ளது. ஆண்டுதோறும் ஐயப்பனுக்கு

கள்ளக்காதலனுடன் பைக்கில் வந்த மனைவி…சுத்தியலால் அடித்துக் கொன்ற கணவன்… 🕑 4 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

கள்ளக்காதலனுடன் பைக்கில் வந்த மனைவி…சுத்தியலால் அடித்துக் கொன்ற கணவன்…

திருவண்ணாமலை, கொடிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (56). இவரது மனைவி சுலோச்சனா (55). இருவரும் சென்னை போரூர் அடுத்த முகலிவாக்கம் பகுதியில் தங்கி, கட்டிட

காதலை பெற்றோர் கண்டித்ததால்  15 வயது சிறுமி தற்கொலை 🕑 5 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

காதலை பெற்றோர் கண்டித்ததால் 15 வயது சிறுமி தற்கொலை

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமங்கலம் நல்லூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். திடீரென

விழிப்புடன் இருந்து வாக்குரிமையை புதுப்பித்துக் கொள்ளுங்கள்.. எம்எல்ஏ இனிக்கோ இருதயராஜ்.. 🕑 6 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

விழிப்புடன் இருந்து வாக்குரிமையை புதுப்பித்துக் கொள்ளுங்கள்.. எம்எல்ஏ இனிக்கோ இருதயராஜ்..

கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின்திருச்சி கிழக்கு மாவட்டம் சார்பில்16 -ம் ஆண்டு தொடக்க விழா திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி

திண்டுக்கல்லில் வெடிமருந்துகள் பறிமுதல் 🕑 6 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

திண்டுக்கல்லில் வெடிமருந்துகள் பறிமுதல்

டெல்லியில் சமீபத்தில் செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு நாடு முழுவதும் காவல்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணிகளில்

என் சாவுக்கு டீச்சரே காரணம்”- தீயில் கருகிய மாணவி பகீர் வாக்குமூலம் 🕑 7 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

என் சாவுக்கு டீச்சரே காரணம்”- தீயில் கருகிய மாணவி பகீர் வாக்குமூலம்

கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்தவர் சக்திவேல் குமரன். இவரது மூத்த மகள் முத்து சஞ்சனா ரெட்டிக்கடை பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 9 ஆம்

தஞ்சை மாவட்ட கடற்பகுதியில் ‘சாகர் கவாச்’ ஆபரேஷன் ஒத்திகை 🕑 8 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

தஞ்சை மாவட்ட கடற்பகுதியில் ‘சாகர் கவாச்’ ஆபரேஷன் ஒத்திகை

பட்டுக்கோட்டை கடலோர பாதுகாப்பு குழும காவல் துணை கண்காணிப்பாளர் முருகன் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும காவல் ஆய்வாளர் மஞ்சுளா ஆகியோர் தலைமையில்

மெட்ரோவுக்கு அனுமதிக்காமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது- காதர் மொகிதீன் கண்டனம் 🕑 8 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

மெட்ரோவுக்கு அனுமதிக்காமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது- காதர் மொகிதீன் கண்டனம்

ஒன்றிய அரசு கோவை – மதுரை மெட்ரோ ரயில் திட் டங்களையும் முடக்கி வஞ்சித் துள்ளது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம்.

பொள்ளாச்சி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம்.. பொதுமக்கள் அச்சம் 🕑 8 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

பொள்ளாச்சி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம்.. பொதுமக்கள் அச்சம்

கோவை , பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை அருகேமேட்டுப்பதி பாறைப்பதி போன்ற பகுதிகளில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக சிறுத்தை நடமாட்டம் அதிக அளவில் இருந்தது

சபரிமலை தங்கம் திருட்டு… மேலும் ஒருவர் கைது 🕑 8 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

சபரிமலை தங்கம் திருட்டு… மேலும் ஒருவர் கைது

சபரிமலை தங்கம் திருட்டு தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமாரிடம் எஸ்ஐடி விசாரணை நடத்தி வருகிறது. விசாரணைக்கு பிறகு

6 மாதத்திற்கு முன்பு நாய் கடித்த நபர்  பலி…வேலூரில் சோகம் 🕑 9 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

6 மாதத்திற்கு முன்பு நாய் கடித்த நபர் பலி…வேலூரில் சோகம்

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த பிச்சாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (45), இவர் கூலி தொழில் செய்து வந்தார். இவரது மனைவி யமுனா(40) இவர்களுக்கு

சர்வதேச திரைப்பட விழா துவக்கம்- ரஜினிக்கு சிறப்பு விருது 🕑 9 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

சர்வதேச திரைப்பட விழா துவக்கம்- ரஜினிக்கு சிறப்பு விருது

56- வது கோவா சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கி, நவ 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கோவாவில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு

load more

Districts Trending
திமுக   பாஜக   தேர்வு   சமூகம்   திரைப்படம்   நீதிமன்றம்   கோயில்   தொழில்நுட்பம்   பிரதமர்   வரலாறு   சட்டமன்றத் தேர்தல்   சினிமா   திருமணம்   தொகுதி   நடிகர்   மாணவர்   வேலை வாய்ப்பு   நரேந்திர மோடி   அதிமுக   வழக்குப்பதிவு   சிகிச்சை   சட்டமன்றம்   தீர்ப்பு   போக்குவரத்து   உச்சநீதிமன்றம்   விளையாட்டு   போராட்டம்   மு.க. ஸ்டாலின்   பயணி   எக்ஸ் தளம்   வாக்கு   விவசாயி   பக்தர்   பலத்த மழை   ஆசிரியர்   வெளிநாடு   பேச்சுவார்த்தை   மருத்துவர்   விமர்சனம்   தவெக   சுகாதாரம்   செப்டம்பர் மாதம்   காங்கிரஸ்   தேசிய ஜனநாயகக் கூட்டணி   மாவட்ட ஆட்சியர்   தற்கொலை   டிஜிட்டல்   எதிர்க்கட்சி   வாட்ஸ் அப்   தண்ணீர்   புகைப்படம்   பொருளாதாரம்   வர்த்தகம்   மாநாடு   கார்த்திகை மாதம்   கூட்ட நெரிசல்   சிறை   காலக்கெடு   குடியரசுத் தலைவர்   அமைச்சரவை   தலைமை நீதிபதி   பாடல்   கொலை   ஆர்ப்பாட்டம்   காதல்   திரையரங்கு   அரசு மருத்துவமனை   அரசியல் சாசனம்   தெலுங்கு   எம்எல்ஏ   மக்கள் தொகை   ஓட்டுநர்   நிதிஷ் குமார்   ஆர் கவாய்   வாக்காளர் பட்டியல்   விமான நிலையம்   சபரிமலை   நகை   மருத்துவம்   நிபுணர்   காவல் நிலையம்   இசை   கட்டணம்   குற்றவாளி   மொழி   பாட்னா   ஆயுதம்   சேனல்   காவல்துறை வழக்குப்பதிவு   நோய்   இடி   சுற்றுப்பயணம்   டெஸ்ட் போட்டி   சான்றிதழ்   திட்ட அறிக்கை   படப்பிடிப்பு   திராவிடம்   தேர்தல் ஆணையம்   ஆன்லைன்   திரௌபதி முர்மு  
Terms & Conditions | Privacy Policy | About us